Tamil News Online | சங்கரன்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை தொடங்கி வைத்த சட்டமன்ற...
சங்கரன்கோவில் புதிய பேருந்து வழித்தடத்தை சட்டமன்ற உறுப்பினர் ராஜா தொடங்கி வைத்தார்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்பு
சங்கரன்கோவில் அருகே காணாமல் போன மூதாட்டி குளக்கரையில் சடலமாக மீட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழப்பு
சங்கரன்கோவில் அருகே சாலை விபத்தில் முதல் நிலைக் காவலர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி
சங்கரன்கோவிலில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
சங்கரன் கோவிலில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
சங்கரன்கோவில்
‘‘புகாரை வாங்க மாட்டேன்; என்னிடம் கொடுக்காதீங்க’’ இன்ஸ்பெக்டரின்...
சங்கரன்கோவில் அருகே கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மலையில் எறி போராட்டம் நடத்த முடிவு செய்ததால் பரபரப்பு நிலவியது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவர் கைது
சங்கரன்கோவிலில் கள்ள நோட்டை புழக்கத்தில் விட முயன்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சங்கரன்கோவில் அருகே தனியார் நூற்பாலை தொழிலாளர்கள் நிலுவை தொகை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சங்கரன்கோவில்
பொங்கல் பரிசில் கூட ஊழல் செய்தவர்கள் திமுகவினர்: கடம்பூர் ராஜூ...
பொங்கல் பரிசு கூட ஊழல் செய்தவர்கள் தான் திமுகவினர் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.
சங்கரன்கோவில்
கோவில்பட்டி பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள்...
கோவில்பட்டி பகுதியில் அரிவாள் மற்றும் வாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த பிரபல ரவுடிகள் 3 பேர் உட்பட 4 பேர் கைது செய்துள்ளனர்.
சங்கரன்கோவில்
களக்காட்டில் மண்வளம் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு
களக்காட்டில் மண்வளம் குறித்த இரண்டு நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
சங்கரன்கோவில்
சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலையொட்டி சிறுமிக்கு விளக்கிடு கல்யாண
சங்கரன்கோவில் அருகே தைப்பொங்கலை முன்னிட்டு சிறுமிக்கு விளக்கிடு கல்யாணபாரம்பரிய சடங்கு வெகு சிறப்பாக நடைபெற்றது.
சங்கரன்கோவில்
திசையன்விளை அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்த இருவர் கைது
திசையன்விளை அருகே மூதாட்டியிடம் தங்க செயின் பறித்தாக இருவரை போலீசார் கைது செய்தனர்.