You Searched For "#SandTheft"
பூந்தமல்லி
வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி...
வெங்கல் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 11 லாரிகள், 5 ஜேசிபி இயந்திரங்கள் பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணப்பாறை
திருச்சி அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது
திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் அருகே மணல் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை
மணப்பாறை அருகே கள்ளிப்பட்டியில் சட்ட விரோதமாக மணல் அள்ளியவர்கள் கைது
மணப்பாறை அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளியதாக இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர்.
மணப்பாறை
வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது -2 வாகனங்கள் பறிமுதல்
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே மணல் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இராஜபாளையம்
மணல் திருட்டை தட்டிக்கேட்ட மாவட்ட பெண் கவுன்சிலர் மீது கொலை முயற்சி: 4...
இராஜபாளையம் அருகே மணல் திருட்டை தட்டிக்கேட்ட மாவட்ட கவுன்சிலர் மீது கொலை முயற்சி தாக்குதல். போலிசார் விசாரணை.
திருமங்கலம்
மதுரை: தாெடர் மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
பேரையூர் தாலுகா அணைக்கரைபட்டியை சேர்ந்த சின்னசாமி என்ற அன்வர்ராஜா மணல் திருட்டில் ஈடுபட்டதாக குண்டர் சட்டத்தில் கைது.
ஸ்ரீரங்கம்
திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேர் கைது
திருச்சியை அடுத்த முத்தரச நல்லூர் அருகே மணல் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேப்பாக்கம்
மெரினா கடற்கரையில் மணல் திருட்டை விசாரிக்க குழு: பசுமை தீர்ப்பாயம்...
சென்னை மெரினா கடற்கரையில் மணல் திருட்டு குறித்து விசாரிக்க குழுவை நியமிக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
உத்திரமேரூர்
வாலாஜாபாத் பாலாற்றில் அரசு அனுமதியின்றி மணல் திருடிய மூவர் கைது
வாலாஜாபாத் பாலாற்றில் அரசு அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி
கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டு, ஒருவர் கைது
கொசஸ்தலை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் திருட்டுக்கு பயன்படத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர்.
மதுராந்தகம்
12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா?...
செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்: பாலாற்றில் மணல் திருட்டு; 3பேர் கைது- மினி லாரி பறிமுதல்
காஞ்சிபுரம் புள்ளலூர் கிராம பாலாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர். மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டது.