You Searched For "#sandsmuggling"
அரியலூர்
தொடர்மணல் கடத்தலில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது
மணல்கடத்தலில் ஈடுபட்ட ரமேசை ஒரு வருடம் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
மணல் திருடி கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல்; இருவர் தப்பி ஓட்டம்.
திருச்சியில் ஆற்று மணல் திருடிக்கொண்டு வந்த லோடு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
குடியாத்தம்
பேரணாம்பட்டு அருகே மணல் கடத்திய மூவர் கைது; டிராக்டர்கள் பறிமுதல்
பேரணாம்பட்டு அருகே பத்தலபள்ளி பகுதியில் மணல் கடத்திய மூவரை போலீசார் கைது செய்து, டிராக்டர்களையும் பறிமுதல் செய்தனர்
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது
திருப்பத்தூரில் நள்ளிரவில் ஏரியில் மண் கடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டு ஒரு ஜேசிபி, 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்
அரவக்குறிச்சி
மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஓட்டம்; மாட்டு வண்டிகள் பறிமுதல்
அமராவதி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் போலீசாரை கண்டதும் தப்பியோட்டம்; 7 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாணியம்பாடி
வாணியம்பாடி அருகே பாலாற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்
வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் பாலாற்றில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து மூவரை கைது செய்த போலீசார்
மதுராந்தகம்
மணல் கடத்தலைத் தடுக்க சென்ற போலீசாரை டிராக்டர் ஏற்றி கொள்ள முயற்சி:...
மதுராந்தகம் அருகே மணல் கடத்தலைத் தடுக்க சென்ற போலீசார் மீது டிராக்டர் ஏற்றி கொள்ள முயற்சி செய்த திமுக பிரமுகர் கைது..!!
திருவள்ளூர்
கோலப்பஞ்சேரியில் மணல் கடத்திய 4 பேர் கைது: டிராக்டர்,ஜேசிபி பறிமுதல்
கோலப்பஞ்சேரி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரக்கோணம்
அரக்கோணம் அருகே மண் கடத்தல் லாரி மற்றும் பொக்லைன் எந்திரம் பறிமுதல்
அரக்கோணம் அருகே ஏரியில் சூளைக்கு மண்கடத்திய பொக்லைன் மற்றும் லாரியை வட்டாட்சியர் பறிமுதல் செய்து போலீஸில் ஒப்படைத்தார்.
உளுந்தூர்ப்பேட்டை
சட்டவிரோதமாக மண் கடத்திய ஜேசிபி மற்றும் டிராக்டர் பறிமுதல்
உளுந்தூர்பேட்டையில் ஏரியில் மண் அள்ளிய ஜேசிபி, டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உளுந்தூர்ப்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்திய டிராக்டர் மற்றும் ஜேசிபி பறிமுதல்
உளுந்தூர்பேட்டை அருகே எலவனாசூர்கோட்டையில் மணல் கடத்த பயன்படுத்திய டிராக்டர்கள் மற்றும் ஜேசிபி பறிமுதல் செய்யப்பட்டது
சோளிங்கர்
மாமன்டூரில் தனியார் நிலத்தில் அனுமதியின்றி மணல் கடத்திய வாலிபர்கள்...
காவேரிப்பாக்கம் அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி மினி வேனில் மணல் கடத்திய வாலிபர்களை போலீஸார் கைது செய்தனர்.