/* */

You Searched For "#sandsmuggling"

தஞ்சாவூர்

மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது

தஞ்சை அருகே வேட்டமங்கலம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த டிப்பருடன் இணைக்கப்பட்ட டிராக்டரை தஞ்சாவூர் தாலுகா போலீசார் பறிமுதல் செய்து...

மணல் கடத்தலில் ஈடுபட்ட  டிராக்டர்  பறிமுதல் செய்யப்பட்டது
திருவாடாணை

விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்

திருவாடானை அருகே விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமென்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விறுச்சுளி மணிமுத்தாறு ஓடையில் மணல் கொள்ளை என பொதுமக்கள் புகார்
பொன்னேரி

ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க ஆற்றுக்கு செல்லும் சாலையில் பள்ளங்களை வெட்டி முன்னச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்

ஆரணி ஆற்றில் மணல் திருட்டு தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை
அம்பாசமுத்திரம்

அம்பாசமுத்திரம் மணல் கடத்தல்: கேரள பிஷப் உட்பட 6 பேர் கைது

அம்பாசமுத்திரம் அருகே மணல் கடத்தல் வழக்கில் பத்தனம்திட்டாவை சேர்ந்த பிஷப் உட்பட 6 பேரை சிபிசிஐடி போலீ ஸார் கைது செய்தனர்

அம்பாசமுத்திரம் மணல் கடத்தல்: கேரள பிஷப் உட்பட 6 பேர் கைது
சங்கரன்கோவில்

சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடிப்பு

கூடலூர் பகுதியில் அனுமதியின்றி செம்மண் எடுத்த வாகனங்களை கூடலூர் கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் அருகே மணல் கடத்திய வாகனங்களை கிராம மக்கள் சிறைபிடிப்பு
ஆம்பூர்

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: 5...

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 5 பேரை போலீசார் கைது செய்தனர். 6 மாட்டு வண்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூர் அருகே பாலாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகள் பறிமுதல்: 5 பேர் கைது
ஜெயங்கொண்டம்

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்

கொள்ளிடம் ஆற்றுப் படுகை பகுதிகளிலிருந்து ஸ்ரீபுரந்தான் பகுதிகளுக்கு மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல் செய்யப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில் இருந்து கடத்தப்பட்ட மணல் மாட்டு வண்டியுடன் பறிமுதல்
சங்கரன்கோவில்

கரிவலம்வந்தநல்லூர் ஆற்றில் மணல் கடத்தல்: அதிகாரிகள் உடந்தையோடு...

சங்கரன்கோவில் அருகே உள்ள ஆற்றில் நள்ளிரவில் மணல் கடத்தல். அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாக பொதுமக்கள் குற்றசாட்டு.

கரிவலம்வந்தநல்லூர் ஆற்றில் மணல் கடத்தல்: அதிகாரிகள் உடந்தையோடு நடப்பதாக குற்றச்சாட்டு
ஆம்பூர்

ஆம்பூரில் மணல் கடத்திய இருவர் கைது; மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூரில் கள்ளத்தனமாக மணல் கடத்தி வந்த இருவரை கைது செய்து இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்

ஆம்பூரில்  மணல் கடத்திய இருவர் கைது;  மாட்டு வண்டிகள் பறிமுதல்
திருவாடாணை

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் தாக்கிய மர்ம நபர்கள். திருவாடானை போலீசார் வழக்கு பதிவு.

மணல் கடத்தலை தடுக்க சென்ற கிராம உதவியாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்
ஸ்ரீரங்கம்

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளையும் நடக்கிறது. போலீஸ் கவனிக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மணல் திருட்டு கும்பலால் இப்போது வழிப்பறி கொள்ளை- போலீஸ் கவனிக்குமா?