You Searched For "#Sand Smuggling"
பெரியகுளம்
பெரியகுளம் பகுதியில் மணல் கொள்ளை அமோகம்
பெரியகுளம் பகுதியில் அமோகமாக நடக்கும் மணல் கொள்ளை. அதிகாரிகள் அலட்சியத்தால் அழியும் இயற்கை வளம்
கரூர்
காவிரி ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக மணல் திருட்டு: பொதுமக்கள் புகார்
மணல் அள்ளுபவர்கள் குறித்து தகவல் அளித்தும் அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
நாமக்கல்
காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் கடத்திய 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்
மோகனூர் அருகே காவிரி ஆற்றில் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட 10 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களை தேடி...
ஆரணி
மணல் கடத்தல்: லாரியை சிறைபிடித்த கிராம மக்கள்
செய்யாற்றுப் படுகையில் இருந்து மணல் கடத்திய மினி லாரியை கிராம மக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
ஆரணி
திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடரும் மணல் கொள்ளை: லாரி பறிமுதல், ஒருவர்...
சேத்துப்பட்டு அருகே மணல் கொள்ளையர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 யூனிட் ஆற்று மணலை கண்டுபிடித்த வட்டாட்சியர்
கும்மிடிப்பூண்டி
ராள்ளபாடி பகுதியில் கால்வாயில் நடைபெறும் மணல் கொள்ளை: காவல்துறை...
ராள்ளபாடி பகுதியில் சின்னம்பேடு ஏரிக்கு செல்லும் கால்வாயில் நடைபெறும் மணல் கொள்ளையை காவல்துறையினர் தடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருக்கோயிலூர்
திருவெண்ணைநல்லூர் அருகே மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் கைது
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஈரோடு
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூரில் மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர்...
வெள்ளித்திருப்பூர் அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மொடக்குறிச்சி
மண் கடத்தலை தடுக்கச் சென்ற அரசு அதிகாரிகளை கொலை செய்ய முயற்சி:...
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே மண் கடத்தலில் ஈடுபட்ட நபர், அரசு அதிகாரிகளை கொலை செய்யும் முயன்ற சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கலசப்பாக்கம்
செய்யாற்றில் தொடரும் மணல் கடத்தல்
கலசப்பாக்கம் பகுதி செய்யாற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தல்
பொன்னேரி
மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்
அத்தங்கிகாவனூர் கிராமத்தில் அனுமதியின்றி ஆற்றில் மணல் கடத்திய மினி வேன் பறிமுதல்; 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு.