/* */

You Searched For "#Rules"

எடப்பாடி

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி

எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...

எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
அரவக்குறிச்சி

கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!

கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.

கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
பாளையங்கோட்டை

நெல்லை- ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!

நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லை- ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
பொன்னேரி

பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு

பழவேற்காடு பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு
திருநெல்வேலி

கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ

கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த...

கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ கோரிக்கை
தென்காசி

உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி

பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு இல்லை.

உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி கலெக்டர்எச்சரிக்கை
அம்பாசமுத்திரம்

நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த...

நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்

நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த தன்னார்வலர்கள்.
சிவகங்கை

சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால்...

நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை - கொரானா பாதித்த நபர் ஆம்புலன்சில் சென்று நேரில் கேட்டதால் அதிர்ந்த ஆட்சியர்.

சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால் பரபரப்பு.
பாளையங்கோட்டை

விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.

அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.

விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
திருத்தணி

திருத்தணி: அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம்

திருத்தணியில் அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம் அபராதம் விதித்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.

திருத்தணி: அரசின் விதிமுறைகளை  மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம் அபராதம்!