You Searched For "#Rules"
எடப்பாடி
எடப்பாடியில் விதிகளை மீறி காய்கறி, கடை கண்டுகொள்ளாத நகராட்சி
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு விதிகளை மீறி காய்கறி கடை போட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் கண்டும்...
அரவக்குறிச்சி
கரூர்: ஊரடங்கு விதிகளை மீறி இறைச்சி விற்பனை செய்த கடைக்கு சீல்!
கொரோனா ஊரடங்கை மீறி கரூரில் இறைச்சி விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து அபராதம் விதித்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லை- ஊரடங்கு விதிமுறைகளை மீறியவர்களுக்கு கொரோனா பரிசோதனை!
நெல்லை வண்ணார்பேட்டையில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி சாலையில் சுற்றி திரிபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பொன்னேரி
பழவேற்காடு: கொரோன விதிகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பு
பழவேற்காடு பகுதியில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காதவர்கள், முக கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருநெல்வேலி
கொரோனா பரவல்-காப்பீட்டுத்திட்ட நடைமுறைகளை எளிமையாக்க எஸ்டிபிஐ
கொரோனா பரவல் சூழலைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இணைய விண்ணப்பிக்கும் முறையை எளிமைப்படுத்த...
தென்காசி
உரங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்யக்கூடாது-தென்காசி
பன்னாட்டு சந்தையில் மூலப் பொருட்கள் விலை உயர்வு ஏற்பட்டுள்ள நிலையிலும் டி.ஏ.பி உரம் விவசாயிகளுக்கு விலை உயர்வு இல்லை.
அம்பாசமுத்திரம்
நெல்லையில் கொரோனா பாதித்து உயிரிழந்த உடல்கள் - அடக்கம் செய்த...
நெல்லை மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் இதுவரை 111வது நல்லடக்கம் மற்றும் தகனம் செய்துள்ளனர்
சிவகங்கை
சிவகங்கையில் காப்பீடுஅட்டை வாங்க கொரானாநோயாளி நேரில் வந்ததால்...
நேரில் வந்தால் தான் காப்பீடு அட்டை - கொரானா பாதித்த நபர் ஆம்புலன்சில் சென்று நேரில் கேட்டதால் அதிர்ந்த ஆட்சியர்.
ராதாபுரம்
வள்ளியூரில் விதிமுறைகளை மீறியவர்களுக்கு
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ஊரடங்கு விதிமுறைகள் மீறியவர்களை காவல்துறையினர் கொரானா பரிசோதனைக்கு ஈடுபடுத்தினர்.
ஆலங்குளம்
கடையத்தில் பொதுமுடக்க விதிமுறைகள் - அதிகாரிகள் ஆய்வு
கடையத்தில் விதிமுறைகளை கடைபிடிக்காத கடைகளுக்கு அபராதம்
பாளையங்கோட்டை
விதிமுறைகளை மீறி விற்பனை - ஜவுளி கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்.
அரசு உத்தரவை மீறி கடையைத் திறந்து வைத்து வியாபாரம் செய்ததால் சுகாதார ஆய்வாளர் சீல் வைத்தார்.
திருத்தணி
திருத்தணி: அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம்
திருத்தணியில் அரசின் விதிமுறைகளை மீறிய 5 கடைகளுக்கு ரூ.16ஆயிரம் அபராதம் விதித்து வட்டாட்சியர் நடவடிக்கை எடுத்தார்.