You Searched For "robbery"
ஜெயங்கொண்டம்
கோவில்களில் திருட்டு, தொடர் கொள்ளை பொதுமக்கள் அச்சம் ..!
அரியலூர் மாவட்டத்தில் குறிப்பாக ஜெயங்கொண்டம் பகுதியில் பல்வேறு கிராமங்களில் தொடர் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்

ஈரோடு
ஈரோடு: ஆப்பக்கூடல் அருகே அடுத்தடுத்து 3 கோவில்களில் கொள்ளை - பரபரப்பு
ஆப்பக்கூடல் அருகே அடுத்தடுத்து மூன்று கோவில்கள் உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி
தென்காசி அருகே கொலை மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் ...
காமராஜர் சிலை பகுதியில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டனர்.

கும்மிடிப்பூண்டி
பெரியபாளையம் உரக்கடையின் மேற்கூரை உடைத்து ரூ. 2 லட்சம் கொள்ளை
பெரியபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான உரக்கடையின் மேற்கூரையை உடைத்து 2லட்ச ரூபாய் திருடபட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

ஈரோடு
சித்தோடு: வலிமை பட பாணியில் நகை பறிப்பு- போலீஸ் வலைவீச்சு
கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை கீழே தள்ளி தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை
புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்கள் கைது
புதுக்கோட்டையில் மருத்துவர் வீட்டில் கொள்ளையடித்த 3 கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

மாதவரம்
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள், ரூ.1 லட்சம் பணம்...
மாதவரம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் தங்க நகைகள் மற்றுமு் ஒரு லட்சம் பணம் திருடுபோனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அம்பாசமுத்திரம்
நகை கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் கொள்ளை
வீரவநல்லூரில் நகைக் கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டி 5 கிலோ தங்கம் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாடாணை
ஆர்.எஸ். மங்கலம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் கொள்ளை
இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ் மங்கலம் அருகே கத்தியைக்காட்டி டாஸ்மாக்கில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமங்கலம்
ஒரு வருடத்திற்கு மேலாக போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து வந்த பிரபல...
நகர் பகுதியில் கொள்ளையடித்து ஓராண்டாக காவல்துறையிடம் சிக்காமல் இருந்த பிரபல கொள்ளையனை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அரியலூர்
ஆசிரியையிடம் 9 பவுன் நகை பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே ஆசிரியையிடம் 9பவுன் தாலிச்செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை.

போளூர்
போளூர் அருகே இருசக்கர வாகனங்களை திருடிய கொள்ளையன் கைது
போளூர் அருகே 5 இருசக்கர வாகனங்களை திருடி பதுக்கி வைத்திருந்த கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
