You Searched For "robbery"
சிங்காநல்லூர்
கோவையில் 40 லட்சம் மதிப்பிலான நகை பணம் கொள்ளை
Coimbatore Jewel Cash Robbery கத்தியைக் காட்டி மிரட்டி 40 இலட்ச ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை
பொன்னேரி
பழவேற்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை
பழவேற்காடு அருகே பூட்டி கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளை குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளை
திருப்பத்தூரில் 40 சவரன் நகைகள், ரூ.9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர்
கோவையில் மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் பறிப்பு: மூவர் கைது
கார் விற்பனைக்கு இருப்பதாக வரவழைத்து மிளகாய் பொடி தூவி பணம், செல்போன் பறித்து தலைமறைவாக இருந்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது...
தர்மபுரி
காரிமங்கலம் அருகே தொழிலதிபர்களை குறி வைத்து கொள்ளையடித்த கும்பல்
கொள்ளையர்கள் தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, கர்நாடகா, ஆந்திரா என பல்வேறு மாநிலங்களிலும் கைவரிசை காட்டியிருக்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.
தர்மபுரி
தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளையர்கள்
தர்மபுரியில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகளை குறி வைக்கும் கொள்ளை கும்பலால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியா
தனிநபராக திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட ரூ.25-கோடி டெல்லி கொள்ளை
சத்தீஸ்கரை சேர்ந்த லோகேஷ் ஸ்ரீவாஸ், ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று டெல்லியில் உள்ள நகைக்கடைக்குள் நுழைந்து, கிட்டத்தட்ட 20 மணி நேரம் அங்கேயே...
ஈரோடு
வெள்ளோடு அருகே ரூ.2.67 லட்சம் நகைகள் கொள்ளை
வெள்ளோடு அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
ஈரோடு
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளை
பட்டப்பகலில் வீடு புகுந்து ரூ.1 லட்சம் பணம், நகைகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர்
ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் இருவர் கைது
புழலில் ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 27சவரன் நகை மீட்பு.
காஞ்சிபுரம்
காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
காஞ்சிபுரம் கண்ணப்பன் தெருவில் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் வீட்டில் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம்
ஆவடி
ஆவடி அருகே வீட்டின் பூட்டை திறந்து தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளை
ஆவடி அருகே வீட்டின் பூட்டை திறந்து 16 சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.