You Searched For "roadblock"
திருப்போரூர்
கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை...
கள்ளக்குறிச்சி மாணவிக்கு நீதி கேட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் வண்டலூர் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு: நகரமன்ற உறுப்பினர்...
தனியார் தூய்மைப் பணியாளர்களின் ஊதியத்தில் முறைகேடு நடப்பதாக புகார் தெரிவித்து நகரமன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்.
வந்தவாசி
வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர்...
வந்தவாசியில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.
பொன்னேரி
மீஞ்சூர் அருகே ஊராட்சி மன்ற தலைவர் கொலை- பொது மக்கள் சாலை மறியல்
மீஞ்சூர் அருகே அ.தி.மு.க.ஊராட்சி மன்ற தலைவர் கொலையை கண்டித்து பொது மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
பொன்னேரி
பொன்னேரி ஆரணியாற்றில் சட்ட விரோத மணல் குவாரியை கண்டித்து சாலை மறியல்
பொன்னேரி ஆரணியாற்றில் சட்ட விரோத மணல் குவாரியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
ஆரணி
ஆரணி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்
ஆரணி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்க திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவிடைமருதூர்
துணைத்தலைவர் போட்டியில் திமுக வெற்றியை எதிர்த்து வி.சிகவினர் மறியல்:...
வேப்பத்தூரில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துணைத்தலைவர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதால் வி.சிகவினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் சாலை...
பெரம்பலூர் அருகே ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
வேலையில் ஓவர் கெடுபிடி... 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியல்
வேலையில் ஓவர் கெடுபிடி செய்வதாக அரியலூர் அருகே 100 நாள் பணியாளர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்
நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி சாலை மறியல்
நூறு நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக வழங்க கோரி குன்னம் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
திருநெல்வேலி
நெல்லை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மாற்று பாதை கோரி சாலை
நெல்லை அருகே அடிக்கடி விபத்து ஏற்படுவதால் மாற்று பாதை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்
செந்துறை அருகே சீரான குடிநீர் வினியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை...
குடிநீர் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி மக்கள் செந்துறை-ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர்