/* */

You Searched For "#relieffund"

காங்கேயம்

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் முதல்வர் நிவாரணத்திற்கு...

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள், தமிழக முதல்வரின் பொது நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கினர்.

காங்கேயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள்  முதல்வர் நிவாரணத்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை!
விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி...

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி, திருகோவிலூர்உள்ளிட்ட இடங்களில் கொரோனா நிவாரண நிதி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

விழுப்புரம் மாவட்டத்தில் நிவாரண திட்டத்தை அமைச்சர்கள்  தொடங்கி வைத்தனர்
திருப்பத்தூர்

வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் நிவாரண உதவி, மளிகை பொருட்கள் வழங்கும்...

வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் கொரோனா நிவாரண உதவி தொகை, ரூ 2000, 14 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கும் பணி துவக்கம்

வாணியம்பாடி, ஜோலார்பேட்டையில் நிவாரண உதவி,  மளிகை பொருட்கள் வழங்கும் பணி
பண்ருட்டி

கடலூர் மாவட்டத்தில்நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண தொகை 2000 மற்றும் மளிகை தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது

கடலூர் மாவட்டத்தில்நிவாரணத்தொகை மற்றும் மளிகை தொகுப்பு வழங்கப்பட்டது
மயிலாப்பூர்

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர்...

கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழக்கும் குழந்தைக்கே முதல்வர் அறிவித்த நிவாரண நிதி கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைக்கே நிவாரண நிதி: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
ஈரோடு மாநகரம்

நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கிய எம்எல்ஏ திருமகன்...

ஈரோட்டில், ரேஷன் கடைகளில் 2ம் கட்ட நிவாரணத்தொகை, மளிகை பொருட்கள் எம்எல்ஏ திருமகன் ஈவெரா பொதுமக்களுக்கு வழங்கினார்.

நிவாரணத்தொகை, மளிகைப்பொருட்களை பயனாளிகளுக்கு  வழங்கிய எம்எல்ஏ திருமகன் ஈவெரா!
அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு,...

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணியை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா நிவாரண நிதி, மற்றும் மளிகை தொகுப்பு, அமைச்சர் சிவசங்கர் வழங்கல்
உதகமண்டலம்

உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய ஆட்சியர்

உதகையில், ரேஷன் கடைகளில் பயனாளிகளுக்கு நிவாரண நிதி மற்றும் தொகுப்பு வழங்கும் திட்டத்தை, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.

உதகை: ரேஷனில் கொரோனா நிவாரண நிதி வழங்கிய  ஆட்சியர்
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி...

நாமக்கல் மாவட்டத்தில், 5.30 லட்சம் குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணப்பொருட்கள் மற்றும் 2வது தவணை உதவித்தொகை வழங்கும் திட்டத்தை அமைச்சர் மதிவேந்தன்...

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா நிவாரண உதவி: அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார்
திருப்பூர் மாநகர்

திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொது மக்கள்...

திருப்பூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது