You Searched For "#ReliefAssistance"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அன்னதானம்
குமாரபாளையத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேர்மன் விஜய் கண்ணன் அன்னதானம் வழங்கினார்.
மயிலாடுதுறை
2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண
மயிலாடுதுறை அருகே 2 குழந்தைகளை இழந்த பெற்றோருக்கு நிவேதா முருகன் எம்.எல்.ஏ. நிவாரண உதவி வழங்கினார்.
கலசப்பாக்கம்
சுடுகாட்டு பாதை பிரச்சினையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிவாரண
கலசபாக்கம் அருகே சுடுகாட்டு பிரச்சினையில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினருக்கு நிவாரண உதவிகளை கலெக்டர் முருகேஷ் நேரில் வழங்கினார்.
மயிலாடுதுறை
விவசாயிகளுக்கு நிவாரணம்: மயிலாடுதுறையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
பெருமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க கோரி மயிலாடுதுறையில் அ.தி.மு.க. வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விருதுநகர்
வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவி: முதலமைச்சர்...
விருதுநகர் பட்டாசு தொழிற்சாலை வெடிவிபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு நிவாரண உதவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து...
திருவெறும்பூர்
திருச்சியில் கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு நிதி உதவி
திருச்சியில் வெட்டி கொலை செய்யப்பட்ட எஸ்.எஸ்.ஐ. குடும்பத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீசார் நிதி உதவி வழங்கினர்.
மயிலாடுதுறை
பரசலூரில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்டவருக்கு நிவாரண உதவி
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூரில் தீ விபத்தில் வீடு இழந்தவருக்கு எம்.எல்.ஏ. நிவேதா எம். முருகன் நிவாரண உதவி வழங்கினார்.
அரியலூர்
சுவர் விழுந்து இறந்தவர்களது வாரிசுதாரர்களுக்கு நிவாரண உதவி
தமிழக அரசின் சார்பில் வாரிசுதாரர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரண உதவி தொகைக்கான உத்திரவினை ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வழங்கினார்
மயிலாடுதுறை
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமைச்சர் மெய்யநாதன் நிவாரண உதவி
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் ஆறுபாதி ஊராட்சியில் சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்...
சேப்பாக்கம்
வெள்ளத்தால் பாதித்த மக்களை நேரில் சந்தித்து உதவிகளை வழங்கிய எம்எல்ஏ...
சேப்பாக்கம் தொகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண உதவிகளை வழங்கினார்.
செய்யாறு
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஜோதி வழங்கினார்
அரியலூர்
கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு நிவாரண உதவி
கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு, நிவாரண உதவிகளை அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.