/* */

You Searched For "#relatives"

குமாரபாளையம்

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம் குறித்து சைல்டு லைன் அமைப்பினர் போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிபாளையம் அருகே குழந்தை திருமணம்: உறவினர்கள் மறுப்பு
புதுக்கோட்டை

இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்

அலட்சியமாக செயல்பட்ட மருத்துவர்கள்மீது துறைரீதியாக நடவடிக்கைஎடுக்க வேண்டுமென இறந்தவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

இறந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
குளச்சல்

ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்கள் - மீட்க கோரிக்கை

ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்களை மீட்க உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் சிறையில் கைதியாக தவிக்கும் குமரி மீனவர்கள் - மீட்க கோரிக்கை
திருவாரூர்

திருவாரூர் அருகே அஞ்சல் பெண் ஊழியர் சாலைவித்தில் பலி, உறவினர்கள்...

திருவாரூர் அருகே அஞ்சல் பெண் ஊழிய் சாலை விபத்தில் இறந்தார். இந்த இறப்பில் சந்தேகம் இருப்பதாக போலீசில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

திருவாரூர் அருகே அஞ்சல் பெண் ஊழியர் சாலைவித்தில் பலி, உறவினர்கள் சந்தேகம்
மதுரை மாநகர்

ரெம்டெசிவிருக்காக மருத்துவமனையில் தவமிருக்கும் நோயாளிகளின்

மதுரை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை கடந்த வாரம் முதல் தொடங்கி வைக்கப்பட்டது. நாளொன்றுக்கு ஐநூறு மருந்துகள் மட்டுமே பொது...

ரெம்டெசிவிருக்காக மருத்துவமனையில் தவமிருக்கும் நோயாளிகளின் உறவினர்கள்!
பாளையங்கோட்டை

ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆணையர்,...

ஆதரவற்ற நிலையில் இருந்த மூதாட்டியை மாநகராட்சி ஆணையாளர், தன்னார்வலர்கள் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர்.

ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்த ஆணையர், தன்னார்வலர்கள்
மயிலாடுதுறை

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி...

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம் அடைந்ததையொட்டி, கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழியில் தொழிலாளி மர்ம மரணம், கொலை வழக்கு பதிவு செய்ய கோரி உறவினர்கள் மறியல்
இராமநாதபுரம்

முன்விரோதத்தால் இளைஞர் கொலை- உறவினர்கள் மறியல்

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி நகராட்சி பகுதியில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர்கள்...

முன்விரோதத்தால் இளைஞர் கொலை- உறவினர்கள் மறியல்