/* */

You Searched For "#rape"

திருவண்ணாமலை

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர்...

திருவண்ணாமலை அருகே கருக்கலைப்பால் 10ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருக்கலைப்பால் மாணவி உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் உட்பட 3 பேர் கைது
தஞ்சாவூர்

தஞ்சை: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது

தஞ்சை அருகே சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

தஞ்சை: சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோவில் கைது
பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது

பெரம்பலூர் அருகே சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்களை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

பெரம்பலூர் அருகே  சிறுமியிடம் உல்லாசமாக இருந்த 2 வாலிபர்கள் கைது
அரியலூர்

அரியலூரில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில்

அரியலூர் மாவட்டத்தில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

அரியலூரில் சிறுமிகளை பலாத்காரம் செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர்

அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

திருமணம் செய்வதாகக் கூறி, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு, 10ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.16ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்: சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
நாமக்கல்

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நாமக்கல் கோர்ட் தீர்ப்பளித்தது.

திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை
ஜெயங்கொண்டம்

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்  மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
ஜெயங்கொண்டம்

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
கிருஷ்ணகிரி

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது

எட்டாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டிட மேஸ்திரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம்: கட்டிட மேஸ்திரி போக்சோவில் கைது
சிவகங்கை

சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரம்: தப்பியோடி வாலிபருக்கு போலீசார்...

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை காமராஜர் காலனியைச் சேர்ந்த பாரத் லால் அப்பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்துள்ளான். இவரது ஸ்டூடியோவிற்கு சட்டக் கல்லூரியில்...

சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரம்: தப்பியோடி வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு