You Searched For "ranipettainews"
ராணிப்பேட்டை
தொழில் முனைவோர்- நிறுவனமேம்பாட்டிற்கு ரூ.75 லட்சம் கடன் மானியம்...
இராணிப்பேட்டை மாவட்டத்தில் தொழில்முனைவோர், நிறுவனமேம்பாட்டிற்கு தொழிற்கடன்மானியம் ₹75லட்சம் என கலெக்டர் அறிவித்துள்ளார்
சோளிங்கர்
பைக்கில் சென்றவர் சாலையோர பள்ளத்தில் விழுந்து உ.யிரிழப்பு
காவேரிப்பாக்கம் ஓச்சேரி அருகே தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் அகலப்படுத்தும் பணிக்காக வெட்டியபள்ளத்தால் இவ்விபத்து நேரிட்டது
சோளிங்கர்
இருவேறு இடங்களில் மின்னல் தாக்கி ஒருவர்பலி: மற்றொருவர்...
மின்னல் தாக்கியதில் படுகாயமடைந்தவரை சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனா்
ஆற்காடு
ஆற்காட்டில் நடந்த போலி ஐடி ரெய்டில் கைதான நபர் குண்டர்...
ஆற்காடு தொழிலதிபர் வீட்டில் போலி ஐடி ரெய்டு நடத்தி கைதானவரை குண்டர்தடுப்பு சட்டத்தில் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவிட்டார்
ஆற்காடு
ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மாகா சேவாதினம்
ஆற்காட்டில் காந்தி ஜெயந்தியையொட்டி ஆர்எஸ்எஸ் சார்பில் மாகா சேவாதின தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது
சோளிங்கர்
கல்வி மத்திய பட்டியலில் உள்ளதால் நீட் ரத்து செய்ய முடியவில்லை:அன்புமணி...
காவேரிப்பாக்கம் சுமைதாங்கியில் நடந்த உள்ளாட்சி தேர்தல் பிரசாரகூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்
ராணிப்பேட்டை
நிதியில்லை என நிறுத்தப்பட்ட டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் பணிவழங்குமாறு...
நிலுவையிலுள்ள தங்களது 4 மாத சம்பளத்தை வழங்கக் கோரியும் மீண்டும் தங்களை பணியமர்த்திடுமாறு வேண்டியும் மனு அளித்தனர்
ராணிப்பேட்டை
200 மெட்ரிக் டன் பச்சைப்பயிறு கொள்முதல் செய்ய திட்டம்: கலெக்டர்...
மத்திய அரசின் நேஷனல் கோ-ஆப்ரேடிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் நிறுவனம் 1 கிலோ பயிறை ₹ 72.75 -க்கு கொள்முதல் செய்கிறது
சோளிங்கர்
காங்கிரஸ் காரிய கமிட்டியை குலாம்நபிஆசாத் கூட்டச் சொன்னது தவறு: அழகிரி...
சோளிங்கரில் காங்.வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பங்கேற்று ஆலோனை வழங்கினார்
ராணிப்பேட்டை
இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையங்களில் பார்வையாளர்
இராணிப்பேட்டை மாவட்டத்தில் நடக்க உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணும் மையங்களில் மாவட்ட தேர்தல் பார்வையாளர் ஆய்வு
அரக்கோணம்
அரக்கோணம் ராம்கோ சிமெண்ட்ஷீட் ஆலை விபத்து: வடமாநில இளைஞர்கள் 2 பேர்...
கடந்த 17-ஆம் தேதி இரவு கம்பெனியில்உள்ள பாய்லர் வெடித்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயமடைந்தனர்
அரக்கோணம்
அரக்கோணம் ரயில் நிலையத்தில், ரயில் தானாகவே 300 மீட்டர் பின்நோக்கி...
அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில் தானாகவே பின்நோக்கி 300 மீட்டர் தூரம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இது சதி செயலா என்று போலீசார் விசாரித்து...