/* */

You Searched For "#ranipet"

ஆற்காடு

சாதிச் சான்றிதழ் கேட்டு இருளர் சமுதாயத்தினர் வட்டாட்சியர் அலுவலகம்...

கலவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இருளர் சமுதாயத்தினர் சாதிச் சான்று வழங்கிடக்கோரி தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

சாதிச் சான்றிதழ் கேட்டு இருளர் சமுதாயத்தினர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா
ராணிப்பேட்டை

பொன்னையாற்றில் இரயில் பால பணிகள் நிறைவு: ரயில்கள் இயக்கம்

பொன்னையாற்று ரயில் பாலத்தில் விரிசடைந்த பகுதிகளில் கடந்த 4நாட்களாக நடந்து வந்த பணிகள் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.

பொன்னையாற்றில் இரயில் பால பணிகள் நிறைவு: ரயில்கள் இயக்கம்
அரக்கோணம்

அரக்கோணம் அருகே துப்பாக்கி ,கத்தியால் வெட்டி பணம் , நகை கொள்ளை.

அரக்கோணத்தில் நள்ளிரவில் தனியாக இருந்த வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்டு கத்தியால் வெட்டி தங்கநகை மற்றும் 60 ஆயிரம் ரொக்கம் கொள்ளை

அரக்கோணம் அருகே துப்பாக்கி ,கத்தியால் வெட்டி பணம் , நகை கொள்ளை.
ராணிப்பேட்டை

அண்ணா வீரப்பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள்: கலெக்டர் அறிவிப்பு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் 2022க் கான அண்ணா வீரப்பதக்கம் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப் படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.

அண்ணா வீரப்பதக்க விருதுகளுக்கு விண்ணப்பங்கள்: கலெக்டர் அறிவிப்பு
ஆற்காடு

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் கிராம நிர்வாக அலுவலரை பணி செய்ய விடாமல் தடுத்தும் ஆபாசமாக பேசிய வாலிபரை போலீசார் கைது.

கொரோனா தடுப்பூசி முகாமில் பெண் விஏஓவை ஆபாசமாக பேசிய வாலிபர் கைது
ராணிப்பேட்டை

13 ஆண்டுகளாக குழாய் வழியாக உணவு: மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ...

ஆற்காட்டைச் சேர்ந்த சிறுவனின் உணவுக்குழாய் அறுவை சிகிச்சை செய்ய உதவிட வேண்டி பெற்றோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

13 ஆண்டுகளாக குழாய் வழியாக உணவு: மகனின் அறுவை சிகிச்சைக்கு உதவ ஆட்சியரிடம் மனு
ஆற்காடு

ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

திமிரி அடுத்த காவனூர் அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மற்றாெருவர் மருத்துவமனையில் அனுமதி.

ஆற்காடு அருகே டிரான்ஸ்பார்மர் மீது பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு
ராணிப்பேட்டை

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை

சித்தூர் கலவகுண்டா அணைதிறப்பால் பொன்னை, பாலாற்றங்கரையோர மக்களுக்கு கலெக்டர் பாஸ்கரப்பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
ராணிப்பேட்டை

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு

இராணிப்பேட்டை மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றுக் கொண்டார்.

இராணிப்பேட்டை மாவட்ட ஊராட்சி தலைவராக ஜெயந்தி போட்டியின்றி தேர்வு
அரக்கோணம்

வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தல்காரர்கள் 'எஸ்கேப்': டிராக்டர்...

அரக்கோணம் அடுத்த பள்ளூர் அருகே வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் தப்பியோட்டம். டிராக்டரை பறிமுதல்.

வட்டாட்சியரைக் கண்டு மணல் கடத்தல்காரர்கள் எஸ்கேப்: டிராக்டர் பறிமுதல்
சோளிங்கர்

ஓட்டுப்போட வந்த 100 வயது மூதாட்டிக்கு உதவி: நெகிழ வைத்த கலெக்டர்

காவேரிப்பாக்கம் ஈராளச்சேரியில் ஓட்டுப்போட வரிசையில் காத்திருந்த முதாட்டியை அழைத்து சென்று உதவி செய்த கலெக்டர்.

ஓட்டுப்போட வந்த 100 வயது மூதாட்டிக்கு உதவி: நெகிழ வைத்த கலெக்டர்