You Searched For "ramanathapuram"
இராமநாதபுரம்
மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இனிப்பு வழங்கி...
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இராமநாதபுரம் திமுகவினர் இனிப்பு மற்றும் உணவு வழங்கி கொண்டாடினர்.
இராமநாதபுரம்
தனுஷ்கோடி அருகே மீனவர் கடலில் தவறி விழுந்து மாயம்: தேடும்பணி தீவிரம்
தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இராமநாதபுரம்
இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள்...
இராமநாதபுரம் நகராட்சியில் 2-வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
திருவாடாணை
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டம்
இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முதுகுளத்தூர்
உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.66 ஆயிரத்தை பறக்கும் படையினர்...
முதுகுளத்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்பட்ட 66 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருவாடாணை
ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால்...
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண் விஷம் அருந்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
முதுகுளத்தூர்
இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்த கீழக்கரை பள்ளி மாணவன்
இந்தியா புக் ஆப் ரிக்கார்டில் இடம் பிடித்த பள்ளி மாணவன், இந்தியாவிற்கு ஒலிம்பிக் பதக்கம் வென்று கொடுப்பதே தனது லட்சியம் என தெரிவித்துள்ளார்.
முதுகுளத்தூர்
கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவு செய்து விவசாயி தற்கொலை
முதுகுளத்தூர் அருகே கடன் தொல்லை காரணமாக வீடியோ பதிவுவுக்குப்பின் விவசாயி தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இராமநாதபுரம்
முழு ஊரடங்கால் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடியது
காணும் பொங்கலான இன்று 2வது முழு ஊரடங்கால் பொதுமக்கள் நடமாட்டமின்றி இராமநாதபுரம் மாவட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது.
இராமநாதபுரம்
இராமநாதபுரத்தில் மாற்றுக்கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் திமுகவில்...
இராமநாதபுரத்தில் மாற்றுக்கட்சியிலிருந்து விலகி 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர்.
முதுகுளத்தூர்
அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து கிராம மக்கள் கண்டன...
அம்மா கிளினிக் முடக்கப்பட்டதை எதிர்த்து வாலாந்தரவை மற்றும் கும்பரம் கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராமநாதபுரம்
தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது: தொடர் சம்பவத்தால் அச்சம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 14 பேர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.