You Searched For "#rains"
குமாரபாளையம்
குமாரபாளையத்தில் மழையால் தணிந்த வெப்பம்: பொதுமக்கள் மகிழ்ச்சி
குமாரபாளையத்தில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பாளையங்கோட்டை
நெல்லையில் பெய்த லேசான மழையால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி
நெல்லையில் கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த லேசான மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை
தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
உதகமண்டலம்
நீலகிரியில் மழைக்கு பின் அறுவடை காய்கறிகள் அழுகல்: விவசாயிகள் வேதனை
25 டன் வரை அறுவடை செய்த விவசாயிகள், தற்போது 4 முதல் 5 டன் வரையே அறுவடை செய்வதாகவும் அரசு உதவி செய்ய கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் விளைநிலங்களை மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்தனர்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நீர்மட்டம் நிலவரம்.
அவினாசி
அவினாசி பகுதிகளில் மழையில் நிரம்பும் நீர்நிலைகள்: விவசாயிகள்
அவினாசியில் பரவலாக பெய்யும் மழையில், நீர்நிலைகள் நிரம்ப துவங்குகின்றன.
குன்னூர்
நீலகிரி மாவட்டத்தில் இன்று மாலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
நீலகிரியில் பெரும்பாலான இடங்களில் மழை பதிவாகவில்லை ஓரிரு இடங்களில் மழை பதிவாகியுள்ளது அதன் படி மழையின் அளவு மி.மீட்டரில்
ஜெயங்கொண்டம்
அரியலூர்: சூறைகாற்று, மழைக்கு முந்திரி மரங்கள் சேதம்- விவசாயிகள்
அரியலூரில் சூறைக்காற்று, கனமழையால் சேதமடைத் முந்திரி மரங்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தியாகராய நகர்
வெப்ப சலனம்: எங்கெல்லாம் மழை பெய்யும் -வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அம்பத்தூர்
சென்னையை குளிர்வித்த கோடை மழை: மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்த மக்கள்!
சென்னையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த கோடை மழை மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க வைத்துள்ளது.
கிள்ளியூர்
குமரி மாவட்டத்தை உருக்குலைத்த கனமழை
குமரி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது.