/* */

You Searched For "#quarantine"

உலகம்

இங்கிலாந்து நாட்டினருக்கான தனிமைப்படுத்தலை இந்தியா விலக்கிக் கொண்டது

இந்தியாவிற்கு வரும் பிரிட்டிஷ் நாட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்திகொள்ள வேண்டும் என்ற உத்தரவை இந்தியா விலக்கிக் கொண்டது

இங்கிலாந்து நாட்டினருக்கான தனிமைப்படுத்தலை இந்தியா விலக்கிக் கொண்டது
ஆற்காடு

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை

ஆற்காடு அதனை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் நரிக்குறவர்களுக்கு ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி உதவிகளை வழங்கினார்.

ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி நரிக்குறவ மக்களுக்கு உதவிகளை வழங்கினார்.
தர்மபுரி

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்

தருமபுரி மாவட்டத்தில் கொரோனா முழு ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த 253 பேர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி: இ பாஸ் இல்லாமல் திரிந்தவர்களின் டூவீலர்கள் பறிமுதல்
சேப்பாக்கம்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு செய்யப்படுகிறதா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வா? முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை!
புதுக்கோட்டை

விதிமீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை: காவல்துறை

புதுக்கோட்டையில் விதிமுறைகளை மீறும் காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை பாயும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

விதிமீறும் காய்கறி  வியாபாரிகள் மீது  நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கை!
அம்பாசமுத்திரம்

'நீங்க வரவேணாம்: நாங்களே வறோம்' : பணம் வழங்க தாசில்தார் தகவல்

அம்பாசமுத்திரம் அமுதம் நியாய விலைக்கடையில் நிவாரணப் பணம் வழங்கும் பணி துவங்கியது.தமிழகம் முழுவதும் கொரொனா நிவாரன நிதியா முதற்கட்டமாக ருபாய் 2000...

நீங்க வரவேணாம்: நாங்களே வறோம் :    பணம் வழங்க தாசில்தார் தகவல்
தர்மபுரி

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.

தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் சாலையோர மக்களுக்கு உணவு வழங்கினார்.

ஊரடங்கால் தவிக்கும் மக்களுக்கு உணவு வழங்கிய பா.ம.க. எம்.எல்.ஏ.
கிருஷ்ணராயபுரம்

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்

கரூர் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கின்றனர்.

கரூர் மாவட்ட எல்லையில் கட்டுப்பாடு தீவிரம்