You Searched For "#publicprotest"
ஈரோடு
தாமரைக்கரையில் புலிகள் காப்பகத்திற்கு எதிர்ப்பு: பாெதுமக்கள்
ஈரோடு மாவட்ட வனப்பகுதியை புலிகள் காப்பகமாக அறிவிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு. தாமரைக்கரையில் பொதுமக்கள் போராட்டம்
ஜெயங்கொண்டம்
ஜெயங்கொண்டம் அருகே பொதுமக்கள் சாலைமறியல்
ஜெயங்கொண்டம் அருகே, இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி, பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கிள்ளியூர்
பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரத...
குமரியில் பேரூராட்சிகளை நகராட்சியாக மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர்.
பல்லாவரம்
சிட்லபாக்கம் ஏரி கரை பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும்...
சிட்லபாக்கம் ஏரி கரை கிராம நத்தம் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அளவீடு செய்யும் பணியில் பட்டா நிலங்களையும் அளப்பதாக பொதுமக்கள் புகார்
பொன்னேரி
பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம்
பொன்னேரி நகராட்சி அலுவலகத்தை, வாக்காளர் அடையாள அட்டையுடன் முற்றுகையிட்டு, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை
தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மயிலாடுதுறையில் பொதுமக்கள்
தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
சேலம் மாநகர்
கோவில் இடத்தை நில அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து மக்கள் மறியல்
சேலத்தில், கோவிலுக்கு சொந்தமான இடத்தை நில அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை தடுத்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆம்பூர்
வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்ட தரைப்பாலththai சீரமைக்கக்கோரி...
பாலாறு குறுக்கே உள்ள தரைப்பாலம் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டதை சீரமைக்கக்கோரி மாதனூர் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்
திருவையாறு
நகரப் பேருந்துகள் இயக்க கோரி திருவையாறு- கும்பகோணம் சாலையில் மறியல்
நகரப் பேருந்துகள் இயக்க கோரி, திருவையாறு- கும்பகோணம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்
இராசிபுரம்
இராசிபுரம்: கோயில் நிலம் குத்தகைக்கு விடுவதை கண்டித்து மக்கள் மறியல்
இராசிபுரம் அருகே கல்லமலை பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியலில்...
ஈரோடு மாநகரம்
லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலர்: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் : குடிநீர் கேட்டு சாலை மறியலுக்கு முயன்ற பொதுமக்கள்
பாதுகாப்பான குடிநீர் வழங்கக்கோரி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.