/* */

You Searched For "#publicdemand"

கும்மிடிப்பூண்டி

பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடம்

பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக மூடிக் கிடக்கும் நூலக கட்டிடத்தை திறக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெரியபாளையம் பகுதியில் 10 ஆண்டாக   மூடிக் கிடக்கும் நூலக கட்டிடம்
அரியலூர்

அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர் அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் சாலையில் உள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரியலூர் அருகே சாலையில் உள்ள பள்ளத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
செஞ்சி

செஞ்சிக் கோட்டையில் விரிசல்: சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை

விழுப்புரம் செஞ்சிக்கோட்டையில் ஏற்பட்டுள்ள விரிசலை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செஞ்சிக் கோட்டையில் விரிசல்: சீரமைக்க பொது மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை

காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பூங்கா இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே குளத்தில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த

மயிலாடுதுறை அருகே குளத்தில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை அருகே  குளத்தில் மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த கோரிக்கை
அரியலூர்

அரியலூர் தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

அரியலூர் கீழப்பழுவூர்- திருமழபாடி செல்லும் சாலை தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரியலூர் தரைப்பாலத்தினை உயர்மட்ட பாலமாக அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
தேனி

எங்க ஊருக்கு வந்துபாருங்க! முதுவாக்குடி மக்கள் கலெக்டரிடம் கண்ணீர்

தேனி கலெக்டர் முரளீதரனை சந்தித்த முதுவாக்குடி ஆதிவாசி மக்கள், தங்கள் கிராமத்திற்கு வந்து தங்களின் அவல நிலையை நேரடியாக பார்க்குமாறு அழைப்பு...

எங்க ஊருக்கு வந்துபாருங்க! முதுவாக்குடி மக்கள் கலெக்டரிடம் கண்ணீர்
பொன்னேரி

திருவள்ளூர்: ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால் பொது மக்கள் அவதி

ஆரணி பேரூராட்சியில் பேருந்து நிலையம் அமைத்து தர அப்பகுதி பொது மக்கள், பள்ளி மாணவ மாணவிகள் கோரிக்கை.

திருவள்ளூர்: ஆரணியில் பேருந்து நிலையம் இல்லாததால் பொது மக்கள் அவதி
மதுராந்தகம்

முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை

மதுராந்தகம் அருகே, முறையான மயானப்பாதை அமைத்து தரக்கோரி, அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முறையான மயானப்பாதை வசதி கேட்டு அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை
உடுமலைப்பேட்டை

தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை

'அரசாணை அடிப்படையில், அனைத்து குளம், குட்டைகளுக்கும் நீர் வழங்க வேண்டும்' என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தண்ணீர் விநியோகத்தில் பாரபட்சம் வேண்டாம்: பொது மக்கள் கோரிக்கை
ஸ்ரீரங்கம்

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையோடு நிற்கும் மின் கம்பத்தை மாற்றவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சி திருவானைக்காவலில் மூங்கில் துணையில் நிற்கும் மின்கம்பம்