/* */

You Searched For "#Publiccomplaint"

குமாரபாளையம்

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்

குமாரபாளையம் அருகே கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதால் கட்டுமான பணிகள் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

குமாரபாளையம் கிழக்கு கரை வாய்க்காலில் தண்ணீர் திருடப்படுவதாக புகார்
சோழவந்தான்

மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் பணிகள் பாதிப்பு: பொதுமக்கள் புகார்

காடுபட்டி ஊராட்சியில் தலைவர் -துணைத் தலைவர் இடையே தொடரும் மோதல் போக்கால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்படுவதாக மக்கள் வேதனை

மதுரை அருகே காடுபட்டி ஊராட்சியில் பணிகள் பாதிப்பு: பொதுமக்கள் புகார்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் மின்சாரம் வீணடிக்கப்படுவதாக புகார்

மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் மின்சாரம் வீணடிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகிறார்கள்.

மயிலாடுதுறை அரசு அலுவலகங்களில் மின்சாரம் வீணடிக்கப்படுவதாக புகார்
ஈரோடு

சலங்கபாளையம் பேரூராட்சியில் நில ஆக்கிரமிப்பு: திமுக பிரமுகர் மீது...

பொது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த திமுக பிரமுகர் மீது புகார் கூறி, பொதுமக்கள் நகர்புற உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்.

சலங்கபாளையம் பேரூராட்சியில் நில ஆக்கிரமிப்பு: திமுக பிரமுகர் மீது பொதுமக்கள் புகார்
மயிலாடுதுறை

செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை

செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடந்ததாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

செம்பனார்கோவிலில் ஊரடங்கு நாளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை
தேனி

கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்

கெங்குவார்பட்டியில் தரமற்ற குடிநீர் சப்ளை தொடர்வதால் தொற்றுநோய் பரவல் அதிகரித்து இருப்பதாக மக்கள் புகார் எழுப்பி உள்ளனர்.

கெங்குவார்பட்டியில் சுகாதாரமற்ற குடிநீர் விநியோகம்: பொதுமக்கள் புகார்
திருச்சிராப்பள்ளி மாநகர்

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது

திருச்சி கல்மந்தை பகுதியில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருச்சி கல்மந்தையில் கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பு மீது புகார்
மண்ணச்சநல்லூர்

குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக...

திருச்சி மாவட்டம் குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு உள்ளது.

குணசீலம் பகுதியில் வயல், வீடுகளில் மது பாட்டில் பதுக்கி விற்பதாக புகார்
அந்தியூர்

108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது

அந்தியூர் பகுதியில் அவசர தேவைக்காக 108 ஆம்புலன்ஸை அழைத்தால் சம்பவ இடத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

108 ஆம்புலன்ஸை அழைத்தால் தனியார் ஆம்புலன்ஸ் வருகிறது