You Searched For "Protest"
ஆரணி
அதிகாரிகள் வராததால் ஆத்திரம்: பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா
சமாதான கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குமாரபாளையம்
ராகுல் தகுதி நீக்கம்: காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குமாரபாளையத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ராகுல் தகுதி நீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடையநல்லூர்
பேரூராட்சி தலைவரை கண்டித்து திமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
சாம்பவர் வடகரை பேரூராட்சி தலைவிக்கு கண்டனம் தெரிவித்து திமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென்காசி
ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டம்
கடையம் அருகே ஊர் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடிகளைக் கட்டி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி அருகே ரோட்டில் பால் ஊற்றும் போராட்டம்
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை ஊற்றி போராட்டம் நடத்தினர்.
திருவண்ணாமலை
இனாம் காரியந்தல் சுங்கச்சாவடியை அகற்றும் போராட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணனின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி
சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு
சுரண்டை அருகே மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின் ஊழியா்கள் சாலை...
ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி மின்ஊழியர் மத்திய அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வந்தவாசி
போலீசாரை கண்டித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திடீர் மறியல்
வந்தவாசி அருகே விபத்தில் 2 மாணவர்கள் காயமடைந்ததை கண்டித்து பள்ளி மாணவிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக்கோரி நிலம் மீட்பு இயக்கத்தினர்...
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வலியுறுத்தி, நிலம் மீட்பு இயக்கம் சார்பில், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வந்தவாசி
வந்தவாசியில் குழந்தையின் சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல்
வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 6 மாத குழந்தை உயிரிழந்ததையடுத்து, மருத்துவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, குழந்தையின் சடலத்துடன்...
ஈரோடு
ஈரோடு அரசு மருத்துவமனை தூய்மை பணியாளர்கள் மீண்டும் காத்திருப்பு...
ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள், தனியார் நிறுவனத்தினர் அளித்த வாக்குறுதியின்படி ஊதியம் மற்றும் பணியாணை வழங்காததை கண்டித்து...