You Searched For "powercut"
விழுப்புரம்
கண்டமங்கலம் பகுதியில் நாளை (7ம் தேதி) மின் நிறுத்தம்
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் வருகின்ற 7ம் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மின் விநியோகம் நிறுத்தம்
பள்ளிபாளையத்தில் ஜூன் 28ல் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பாளையங்கோட்டை
மேலப்பாளையம் பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
மேலப்பாளையம் பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு
பவானியில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தம்
ஈரோடு மாவட்டம் பவானி அருகே, ஊராட்சிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
அரியலூர்
அரியலூர், தேளுர், நடுவலூர், செந்துறை பகுதிகளில் வரும் 18ம் தேதி...
பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் 18ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம்.
அரியலூர்
ஈச்சங்காடு பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
ஈச்சங்காடு பகுதியில் நாளை காலை 9.45 மணி முதல் மாலையில் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் வினியோகம் இருக்காது.
போளூர்
போளூரில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
போளூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின் விநியோகம் நிறுத்தம்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை (14.06.2022) மின் விநியோகம் நிறுத்தம்
திருப்பூர்
ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை
பராமரிப்பு பணி காரணமாக, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதிகளில் நாளை (ஜூன் 7) மின்தடை செய்யப்படுவதாக, மின் வாரியம் அறிவித்துள்ளது.
ஈரோடு
சித்தோடு சுற்று வட்டார பகுதிகளில் நாளை மின் வினியோகம் நிறுத்தம்
சூரியம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை திங்கட்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.
செங்கம்
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிப்பு
செங்கம் பகுதியில் நாளை மின்நிறுத்த பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஈரோடு
அந்தியூர் அருகே மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை
அந்தியூர் அருகே மரக்கிளைகள் மின் கம்பிகள் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு 33 கிராம மக்கள் அவதி அடைந்தனர்.