You Searched For "#postalvote"
சிவகங்கை
அஞ்சல் வாக்களிக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
சிவகங்கை மாவட்டத்தில், அஞ்சல் வாக்கு செலுத்தாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உடனடியாக வாக்குச் செலுத்த ஜாக்டோ ஜியோ வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழ்நாடு...
காஞ்சிபுரம்
அரசு ஊழியர்கள் ஆர்வமுடன் தபால் வாக்களிப்பு
தேர்தலில் பணிபுரியும் ஊழியர்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி இடைவெளியின் போது ஆர்வத்துடன் காத்திருந்து அரசு ஊழியர்கள் தபால் வாக்களித்தனர்.சட்டமன்ற...
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் 100% தபால் வாக்களிப்பதற்கான பணிகள்
80 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் வீடு விடாகச் சென்று தபால் வாக்கு வழங்குவதற்கு 110 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது
சென்னை
சென்னை: 3நாளில் 1,221 தபால் ஓட்டு -ரூ.20கோடி பறிமுதல்!
சென்னையில் கடந்த 3நாளில் 1,221 பேர் தபால் ஓட்டு போட்டுள்ளனர் என்றும், ரூ.20கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ள என சென்னை தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி...
ஈரோடு மாநகரம்
ஈரோடு மாவட்டத்தில் அரசு பணியாளர்கள் தபால் வாக்கு அளித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் 2ம் கட்ட தேர்தல் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்து வாக்கு பெட்டியில் தபால்...
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது
திருப்பூர் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், மாற்று திறனாளிகள் தபால் வாக்கு அளிக்கும் பணி தொடங்கவுள்ளது
கிருஷ்ணகிரி
தபால் வாக்கு பதிவு தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3036 பேரிடம் தபால் வாக்கு பதிவு செய்யும் பணி தொடங்கியது.
காஞ்சிபுரம்
"வீடு தேடி வரும் வாக்கு சீட்டு" -கலெக்டர்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகளில் மொத்தம் 2101 பேர் அஞ்சல் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள்...
குமாரபாளையம்
தபால்ஓட்டுக்கான விருப்ப படிவம் வழங்கும் பணி தீவிரம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 80 வயது முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் ஓட்டுக்கான விருப்ப படிவத்தை வழங்கும்...
சிவகங்கை
தபால் வாக்குகள் குறித்து ஆலோசனை கூட்டம்
சிவகங்கையில் தபால் வாக்குகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட...
கிருஷ்ணகிரி
தபால் ஓட்டு வழங்குவதில் முறைகேடு : எம்.எல்.ஏ குற்றச்சாட்டு
சட்டமன்ற தேர்தலில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளார்.