You Searched For "#PoliceNews"
குமாரபாளையம்
சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினர்
பள்ளிபாளையத்தில் சாலையில் கிடந்த 8 பவுன் நகைகளை போலீசில் ஒப்படைத்த பா.ஜ.க.வினரை போலீசார் பாராட்டினர்.

விழுப்புரம்
விழுப்புரத்திற்கு வந்த அதி நவீன ஆய்வக வாகனம் பயன்பாட்டிற்கு
விழுப்புரத்திற்கு கொண்டுவரப்பட்ட அதி நவீன ஆய்வக வாகனத்தை டி.ஐ.ஜி. எஸ்.பி. ஆகியோர் மாவட்ட தடய அறிவியல் பிரிவினரிடம் ஒப்படைத்தனர்.

திருவண்ணாமலை
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு: காவல்துறை இணை ஆணையர் ஆய்வு
திருவண்ணாமலையில் 6 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு. காவல்துறை இணை ஆணையர் ராஜேஸ்வரி ஆய்வு செய்தார்.

பாளையங்கோட்டை
மூதாட்டி தவற விட்ட ரூ.5,000 பணத்தை மீட்டு காெடுத்த காவல் உதவி
நெல்லை அரசு மருத்துவமனையில் மூதாட்டி தவற விட்ட 5,000 ரூபாய் பணத்தை மீட்டு பத்திரமாக ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்.

அரியலூர்
அரியலூர் நகரில் தலைக்கவசம் அவசியம் குறித்து காவல்துறையினர்...
அரியலூர் நகரில் தலைகவசம் அணிந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறை இனிப்புகள் வழங்கி ஊக்குவிப்பு.

குமாரபாளையம்
குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு
குமாரபாளையத்தில் விபத்துக்களை தடுக்க போலீசார் ஆய்வு செய்தனர்.

தென்காசி
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
தென்காசி மாவட்டத்தில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் -...
பெண்கள், குழந்தைகள் சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை, புதிதாக பொறுப்பேற்ற எஸ்பி கார்த்திகேயன் கூறினார்.

தாம்பரம்
தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்பு
தாம்பரம் காவல் ஆணையராக அமல்ராஜ் ஐ.பி.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருவண்ணாமலை
தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு
திருவண்ணாமலையில் உள்ள தற்காலிக காவலர் பயிற்சி பள்ளியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ஆய்வு செய்தார்.

நாமக்கல்
நாமக்கல்: காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ரூ.9...
நாமக்கல் மாவட்டத்தில் போலீஸ் துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய வாகனங்கள் ரூ.9 லட்சத்திற்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டன.

திருச்சுழி
விருதுநகரில் பாலியல் வன்கொடுமை வழக்கு: குற்றப்பத்திரிக்கை தாக்கல்
விருதுநகர் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்
