You Searched For "#PoliceInvestigation"
குளச்சல்
குமரியில் நகை அடகு கடையில் மோசடி: போலீசார் விசாரணை
குமரியில் நகை அடகு கடையில் மோசடி குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே 14 பவுன் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 14 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயம்
கோபிச்செட்டிப்பாளையம் அருகே வேலைக்கு சென்ற இளம்பெண் மாயமானது, குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முசிறி
காதல் திருமணம் செய்த பெண் கொலை? போலீசார் விசாரணை
காதல் திருமணம் செய்து கொண்ட தன மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல்- போலீசார் விசாரணை
மதுரை உயர்நீதிமன்ற கிளையில் போலி ரிட் மனு தாக்கல் செய்தது யார் என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்
கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் பெண் மாயம்: போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கத்தில் கடிதம் எழுதி வைத்து விட்டு காதலனுடன் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
பெருந்துறை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்
கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி நடைபெற்ற சேவல் சண்டை: போலீசார் விசாரணை
கரூரில் நீதிமன்ற உத்தரவை மீறி சேவல் சண்டை நடத்திய கும்பலில் ஒருவரை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீச்சு சம்பவம் பற்றி விசாரணை
மயிலாடுதுறை அருகே ரேஷன் அரிசி குட்டையில் வீசப்பட்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு
கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கோபிச்செட்டிப்பாளையம் அருகே இளம்பெண் மாயமாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாநகர்
காேவையில் கணவரை பிரிந்து வாழும் பெண் மீது ஆசிட் வீச்சு: போலீசார்...
வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த போது வீட்டின் அருகே இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் ராதாவின் முகத்தில் ஆசிட்டை வீசியுள்ளார்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் இரட்டை கொலையால் பரபரப்பு: போலீசார் தீவிர விசாரணை
செங்கல்பட்டில் நாட்டு வெடிகுண்டு வீசி அடுத்தடுத்து இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.