You Searched For "policecase"
தமிழ்நாடு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு
சேலத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
விழுப்புரம்
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்கு
காவல்துறையினரை அவதூறாக பேசியதாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல்
திருச்சியில் கேபிள் நிறுவன தொழிலாளியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முசிறி
தொட்டியம் அருகே கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் தகராறு- அடிதடி
கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதில் தகராறு. இருவர் மீதும் வழக்கு பதிவு
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார்...
திருச்சியில் ஆன்லைனில் தேர்வு எழுத வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 400 மாணவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை
நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்தவர் மீது 5 பிரிவில் போலீஸ்
நடிகர் சூர்யாவை தாக்கினால் ரூ.1 லட்சம் பரிசு என அறிவித்த பா.ம.க. பிரமுகர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
கடையை காலி செய்ய மறுத்தவர் மீது கோர்ட் உத்தரவின் படி போலீசார் வழக்கு
திருச்சி பெரியகடை வீதியில் பாத்திரக்கடையை காலி செய்ய மறுத்ததால் கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்: 810 அதிமுவினர் மீது...
தடையை மீறி ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா உட்பட 810 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அந்தியூர்
அந்தியூரில் பரிதாபம் : கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் பலி
அந்தியூர் சந்தையில் பயிறுகளை விற்பனை செய்ய வந்த விவசாயிகள் 7பேர் மீது கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 விவசாயிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாமக்கல்
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை : வேலைக்காரப் பெண்ணுக்கு...
நாமக்கல்லில் வீட்டில் தனியாக இருந்து பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வேலைக்காரப் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தளி
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு
தளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்/