You Searched For "#pocsoact"
போளூர்
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவண்ணாமலை
சிறுமிகள் பலாத்காரம்: திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு ஆயுள் தண்டனை
மகள் உள்பட 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்த திருவண்ணாமலை ஆட்டோ ஓட்டுனருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை
சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை
சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த 2 பேருக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஆரணி
16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது
ஆரணி அருகே 16 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

விக்கிரவாண்டி
மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்தவர் கைது
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட மாணவியை பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சாத்தூர்
சாத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு இளைஞருக்கு 5 ஆண்டு சிறை
சாத்தூரில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை
சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுசிறை தண்டனை விதித்து திருவண்ணாமலை மாவட்ட கோர்ட்டு தீர்ப்பளித்தது.

ஈரோடு
அந்தியூர் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
அந்தியூர் அருகே சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

செய்யாறு
சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவிற்கு போலீஸ் வலைவீச்சு
செய்யாறு அருகே, சிறுமியை கர்ப்பமாக்கி தலைமறைவான தாய் மாமாவை, போலீசார் தேடி வருகின்றனர்.

ஈரோடு
அந்தியூர்: 17 வயது சிறுமியை கடத்திய கூடலூர் இளைஞர் போக்சோ சட்டத்தில்...
அந்தியூர் அருகே 17 வயது பூர்த்தியாகாத சிறுமியை கடத்திச் சென்ற இளைஞரைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

போளூர்
14 வயது சிறுமி கர்ப்பம்: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திருவண்ணாமலை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.

ஜெயங்கொண்டம்
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது
திருமணம் செய்து கொள்வதாக சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
