You Searched For "#pharmacy"
நாகப்பட்டினம்
நாகை மருந்தகத்தில் சட்ட விரோத கருக்கலைப்பு மாத்திரைகள் பறிமுதல்
நாகையில் சட்ட விரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகள் விற்பனை செய்ததை சுகாதார துறை அதிகாரிகள் கண்டு பிடித்து பறிமுதல் செய்தனர்.

கல்வி
பி.பார்ம்.,(B.Pharm.) படிங்க..பெஸ்ட் வேலை..வாங்குங்க..!
வளர்ந்து வரும் இந்திய மருந்தியல் துறையால், பார்மசி படிப்புக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகமாகி வருகிறது.

கல்வி
உடனடி வேலை கிடைக்க பார்மசி படிங்க..! (மாணவர்களுக்கு வழிகாட்டும் புதிய...
கல்வி வழிகாட்டும் புதிய தொடர் இன்ஸ்டாநியூஸ் தளத்தில் தொடராக வரவுள்ளது. முதலில் மருந்தியல் (பார்மசி)சார்ந்த படிப்புகள்.

ஈரோடு
அந்தியூர் அருகே கூட்டுறவு துறை மூலம் மருந்தகம் திறப்பு
70 இடங்களில் மருந்தகம் செயல்படுத்தும் வகையில் காணொலி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் விற்பனையை துவக்கி வைத்தார்.

திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் சித்தா மருத்துவ பெட்டகம் பொதுமக்களுக்கு அமைச்சர் நேரு...
திருச்சி மாநகராட்சி கோ.அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் சித்தா மருத்துவ பொருட்கள் அடங்கிய பெட்டகத்தை பொதுமக்களுக்கு அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

அம்பாசமுத்திரம்
நெல்லை- காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு...
அம்பாசமுத்திரம் மாவட்ட காவல்துறை சார்பில் மருந்தக உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

உதகமண்டலம்
உதகையில் மருந்தகத்திற்கு சீல்
உதகை நகரில் மருந்து கடை உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கடையை திறந்ததால் 5 ஆயிரம் அபராதம் மற்றும் சீல் .

தமிழ்நாடு
பணியிடங்களை நிரப்ப கோரி மருந்தாளுனர்கள் போராட்டம்
காலியாக உள்ள மருந்தாளுநர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டத்தில்...
