/* */

You Searched For "#Petitions"

ஈரோடு

ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 287 மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 287 மனுக்கள்
அரியலூர்

அரியலூறில் நடைபெற்ற ஜமாபந்தியில் 73 மனுக்களுக்கு தீர்வு: கலெக்டர்...

ஜமாபந்தியில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பெறப்பட்ட183 மனுக்களில் 73 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக கலெக்டர் ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

அரியலூறில் நடைபெற்ற ஜமாபந்தியில்  73 மனுக்களுக்கு தீர்வு: கலெக்டர் தகவல்
நாமக்கல்

பயிர்கடன்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க கோரி விவசாய...

விவசாயிகளுக்கு வழங்கப்படும் பயிர் கடன்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என விவசாய முன்னேற்றக் கழகத்தினர் வேண்டுகோள்.

பயிர்கடன்களுக்கு சிபில் ஸ்கோரில் இருந்து விலக்கு அளிக்க கோரி விவசாய சங்கத்தினர் மனு
ஈரோடு

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு

அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் 2வது நாளாக நேற்று நடைபெற்ற ஜமாபந்தியில் 200க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அதிகாரிகளிடம் அளித்தனர்.

அந்தியூர் தாலுகாவில் ஜமாபந்தி: 200க்கும் மேற்பட்ட கோரிக்கை மனு அளிப்பு
அரியலூர்

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

அரியலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவு.

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 299 மனுக்கள்  மீது உடனடி நடவடிக்கை
ஈரோடு மாநகரம்

மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் மனு

மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க வலியுறுத்தி சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மூலப்பொருள்கள் விலையைக் குறைக்க சிறு குறு தொழில் கூட்டமைப்பினர் மனு
சேலம் மாநகர்

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 35,617...

சேலம் மாவட்டத்தில் மூன்று நாட்களில் நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் 35,617 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 35,617 மனுக்கள்
தொண்டாமுத்தூர்

மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மனுக்கள் வரப்பெற்றுள்ளது: செந்தில்...

மக்கள் சபை என்ற பெயரில் மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்று அதற்கு தீர்வு காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.

மக்கள் சபை நிகழ்ச்சி மூலம் 1,41,351 மனுக்கள் வரப்பெற்றுள்ளது: செந்தில் பாலாஜி
காங்கேயம்

அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி பிஏபி., விவசாயிகள் நூதன போராட்டம்

முறையாக தண்ணீர் விடக்கோரி பிஏபி பாசன விவசாயிகள் அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

அரசுக்கு 5 ஆயிரம் மனுக்கள் அனுப்பி பிஏபி., விவசாயிகள் நூதன போராட்டம்
பெரம்பலூர்

மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்களிடம் இருந்து வரப்பெற்ற 116 மனுக்களில் 107 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது

மக்கள் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் 107 மனுக்களுக்கு உடனடி தீர்வு
பெரம்பலூர்

ரூ. 3.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கல்

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்வில் பெறப்பட்ட மனுக்களில் 277 பேருக்கு ரூ. 3.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்...

ரூ. 3.25 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கல்