You Searched For "#perarivalan"
அரசியல்
திமுக சொல்வதை ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல: காங். எம்பி பரபரப்பு பேச்சு
கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக, திமுக சொல்வதை எல்லாம் ஏற்பது காங்கிரஸ் வேலையல்ல என்று, விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கூறியிருப்பது, அரசியல்...

அரசியல்
திமுக கூட்டணிக்கு காங்கிரஸ் 'டாடா' ?முரண்பாடு என அழகிரி ஒப்புதல்
பேரறிவாளன் விவகாரத்தில் திமுக - காங்கிரஸ் இடையே கருத்து மோதல் வெடித்து வரும் நிலையில், இரு கட்சிகளுக்கும் இடையே, பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாக, தமிழக...

குமாரபாளையம்
பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு நன்றி அறிவிப்பு...
பேரறிவாளன் விடுதலைக்கு உதவிய தமிழ் அமைப்புகளுக்கு குமாரபாளையம் பொதுநல ஆர்வலர்கள் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர்
கோவைக்கு வருகை புரிந்த பேரறிவாளனுக்கு உற்சாக வரவேற்பு
இந்த வழக்கில் மீதமுள்ள 6 பேர் விடுதலைக்காகவும் போராடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இராமகிருட்டிணன் தெரிவித்தார்.

திருவண்ணாமலை
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு: காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்
பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளை துணியால் வாயைக் கட்டிக்கொண்டு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம்.

அரசியல்
முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ்: பேரறிவாளவன் விவகாரத்தில் குஷ்பு சாடல்
பேரறிவாளன் விவகாரத்தில் திமுக உடனான கூட்டணியை காங்கிரஸ் கட்சியால் முறித்துக் கொள்ள முடியுமா என்று, பாஜகவில் உள்ள நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூர்
பேரறிவாளன் விடுதலையை அரியலூர் வக்கீல்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
அரியலூர் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் பேரறிவாளன் விடுதலைக்காக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

தமிழ்நாடு
பேரறிவாளன் விவகாரத்தில் கவர்னர் ஏன் முடிவெடுக்கவில்லை: சுப்ரீம்கோர்ட்...
பேரறிவாளன் விடுதலை குறித்து மத்திய அரசு முடிவெடுக்கவில்லை என்றால் நாங்களே முடிவை அறிவிப்போம் என சுப்ரீம்கோர்ட் அதிரடி

தமிழ்நாடு
பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது ? உச்ச நீதிமன்றம் கேள்வி
பேரறிவாளனை நாங்களே ஏன் விடுவிக்கக் கூடாது? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு
பேரறிவாளனை விடுவிப்பதே ஒரே தீர்வு: உச்ச நீதிமன்றம் அதிரடி
பேரறிவாளனை யார் விடுவிப்பது என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கும் நிலையில் ஏன் அவரை விடுவிக்கக் கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளது.

தர்மபுரி
பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தர்மபுரி மருத்துவமனைக்கு வருகை
ராஜூவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று, பரோலில் உள்ள பேரறிவாளன் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சைக்காக தர்மபுரிக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

ஜோலார்பேட்டை
பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை
பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்
