You Searched For "#peoplefear"
மயிலாடுதுறை
மயிலாடுதுறை அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க திணறும் வனத்துறை
மயிலாடுதுறை அருகே குளத்தில் உள்ள முதலையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகிறார்கள்.
கூடலூர்
கூடலூரில் யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்
அடர்ந்த வனப்பகுதிக்குள் யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரம்பலூர்
வெள்ளாற்று தடுப்பணையில் மணல் மூட்டைகளை வைத்து சீர்செய்யும் பணி...
பெரம்பலூர் மாவட்டம் வெள்ளாற்று தடுப்பணையில் மணல் மூட்டைகளை வைத்து உடைப்பை சீர்செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கூடலூர்
பந்தலூரில் சிறுத்தை நடமாட்டம் மக்கள் அச்சம்
தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருந்து வரும் நிலையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை.
கூடலூர்
கூடலூர் அருகே மீண்டும் புலி நடமாட்டம்: மக்கள் அச்சம்
கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் மீண்டும் புலியின் கால் தடம் கண்டறிந்ததால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
கூடலூர்
கூடலூரில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை
கூடலூர் மற்றும் அதன் சுற்று பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டத்தால் மக்கள் மிகுந்த பீதியடைந்துள்ளனர்.
திருமயம்
பொன்னமராவதி - காரையூரில் 30 பேருக்கு கொரோனா: பொதுமக்கள் அச்சம்!
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி மற்றும் காரையூரில் 30 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
பவானி
கொரோனா பரவல் எதிரொலி : வெறிச்சோடிய பஸ்கள்
கொரோனா பரவல் காரணமா ஈரோட்டில் அரசு , தனியார் பஸ்களில் பயணிகள் கூட்டம் முற்றிலுமாக குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.