You Searched For "Park."
காஞ்சிபுரம்
பூங்காவில் சிறுவர்களுடன் வரும் பெற்றோர்கள், மூத்த குடிமக்கள் மட்டும்...
பேரறிஞர் அறிஞர் அண்ணா நினைவு நூற்றாண்டு பூங்காவில் குழந்தைகள் விளையாட ஏராளமான பொழுதுபோக்கு விளையாட்டு சாதனைகள் பொருத்தப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம்
விளையாட்டு பூங்காவில் பெயர்ப் பலகை எழுத்துகளை களவாடும் மர்மநபர்கள்
காஞ்சிபுரம் மாநகராட்சி அண்ணா பொழுதுபோக்கு விளையாட்டு பூங்கா பெயர் பலகையில் எழுத்துக்கள் திருடு போகும் அவலம் நேர்ந்துள்ளது.
குமாரபாளையம்
பட்டா இடத்தில் பூங்கா அமைப்பு: இடத்தை மீட்டுத்தர உரிமையாளர் கோரிக்கை
குமாரபாளையம் அருகே பட்டா நிலத்தில்பூங்கா அமைக்கப்பட்டதால், இடத்தை தரக்கோரி உரிமையாளர் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஓ.எஸ்.ஆர். பூங்கா நிலங்களை பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சிபுரத்தில் மாநகராட்சிக்கு வழங்கப்பட்ட பூங்கா இடத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
குமாரபாளையம்
தொடர் விடுமுறை: பூங்காவிற்கு குடும்பத்துடன் வந்து செலவிட்ட மக்கள்
தொடர் விடுமுறையால், குமாரபாளையம் அருகே பூங்காவில் நீண்ட நாட்களுக்கு பின்னர். பொதுமக்கள் அதிகளவில் திரண்டனர்.
உதகமண்டலம்
உதகை பூங்காவில் 3 டன் இயற்கை உரம் உற்பத்தி செய்ய இலக்கு
தாவரவியல் பூங்காவில் கால்நடை வளர்ப்பின் மூலம் இயற்கை உரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்
நாகர்கோவில் பூங்காவில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு, மாநகராட்சிக்கு பாராட்டு
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவின் மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
நாகர்கோவில்
பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு அழகு திண்ணை : மக்களை கவரும்...
பிளாஸ்டிக் பாட்டில் மூலம் அழகு திண்ணை ஏற்படுத்திய நாகர்கோவில் மாநகராட்சியின் புது முயற்சி பொதுமக்களை கவர்ந்துள்ளது.
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் குப்பைக் கிடங்கை சுத்தப்படுத்தி 8 ஏக்கரை மீட்கும் பணி
காஞ்சிபுரம் அருகே குப்பைக் கிடங்கை சுத்தம் படுத்தி, 8 ஏக்கர் நிலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதை கலெக்டர் ஆர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு...
குளச்சல்
ராஜநாக பாம்பு கடித்து குமரியை சேர்ந்த பூங்கா ஊழியர் பலி.
பூங்கா பராமரிப்பு பணியின் போது ராஜநாக பாம்பு கடித்து ஊழியர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
நாகர்கோவில்
காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து...
காவலர் குடியிருப்பில் சிறுவர்கள் விளையாட்டு பூங்கா - எஸ்.பி திறந்து வைத்தார்.
குமாரபாளையம்
பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளி பூங்கா மூடல்
கொரோனா பரவல் காரணமாக பள்ளிபாளையம் அருகே உள்ள ஓடப்பள்ளி பூங்கா மூடப்பட்டது.