/* */

You Searched For "#Palaru"

செங்கல்பட்டு

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்

பாலாற்றில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது; 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பாலாற்றில் வெள்ளம்: 100 ஆண்டுக்கு பின் 1 லட்சம் கனஅடி வெளியேற்றம்
செய்யாறு

பாலாறு வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள் போராடி மீட்பு

செய்யாறு அருகே பாலாற்றில், வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள், 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் மீட்கப்பட்டனர்.

பாலாறு வெள்ளத்தில் சிக்கி தவித்த ஏழு இளைஞர்கள் போராடி மீட்பு
செங்கல்பட்டு

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்

பாலாறு வெள்ளத்தால், செங்கல்பட்டு மாவட்டம், ஈசூர் - வள்ளிபுரம் இடையே தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.

ஈசூர் - வள்ளிபுரம் இடையே வெள்ளத்தில் மூழ்கிய தரைப்பாலம்
மதுராந்தகம்

12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா?...

செங்கல்பட்டு: 12 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட பாலாறு தரைப்பாலத்தை சீரமைக்க 15 கிராம மக்கள் கோரிக்கை.

12 ஆண்டுகளாக மக்கள் அவதி: பாலாறு தரைப்பாலத்தை சீரமைப்பர்களா? -வேதனையுடன் 15 கிராம மக்கள்..!