You Searched For "#onearrested"
குமாரபாளையம்
குமாரபாளையம் கல் குவாரியில் விதி மீறி செயல்பட்ட ஒருவர் கைது
குமாரபாளையம் அருகே கல் குவாரியில் தாசில்தார் ஆய்வு செய்தபோது விதி மீறி செயல்பட்டவரை போலீசார் கைது செய்தனர்.
தேனி
3 டன் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த முயன்றவர் கைது
கேரளாவிற்கு கடத்திச் செல்ல பதுக்கி வைத்திருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
கோவை மாநகர்
அடகு கடை காரர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையன் கைது
கோவையில் அடகு கடை காரர்களை குறி வைத்து லட்சக்கணக்கில் சுருட்டிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி விமான நிலையத்தில் ரூ. 66 லட்சம் வெளிநாட்டு கரன்சிகள்
திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் இருந்து ரூ. 66 லட்சம் மதிப்பில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திரு. வி. க. நகர்
சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து வாகனம் அடித்து
சென்னை புளியந்தோப்பு காவல் நிலைய போலீஸ் ரோந்து வாகனத்தை அடித்து உடைத்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் ஓட்டுக்கு பணம் கொடுக்க முயற்சி- சாலை மறியலால் பரபரப்பு
திருச்சியில் ஓட்டுக்கு பணம் கொடுத்தவர் போலீசாரிடம் சிக்கினார், சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவர் கைது
பெரம்பலூர் அருகே பாக்கெட் சாராயம் விற்பனை செய்தவரை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சி கோட்டை பகுதியில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மினிபஸ்...
திருச்சி கோட்டை பகுதியில் வீட்டு முன் நிறுத்தி இருந்த மினிபஸ் திருட்டு போனது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
பண்ருட்டி
பண்ருட்டி சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் பணம் திருடியவர் கைது
பண்ருட்டி சூப்பர் மார்க்கெட்டில் நூதன முறையில் பெண்ணிடம் பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சோழிங்கநல்லூர்
பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம்
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் குட்கா பதுக்கி வைத்திருந்தவர் கைது
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் பெட்டிக்கடையில் 21 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருத்துறைப்பூண்டி
முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஏலக்காய் பறிமுதல்
முத்துப்பேட்டையிலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 3.75 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.