You Searched For "#NilgirisToday"
உதகமண்டலம்
கோடநாடு வழக்கு: ஜாமீன் மனுவில் தளர்வுகள் அளித்து உத்தரவு
பிணையதாரர்கள் கேரளாவைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் ரத்த சொந்தங்களாக இருக்க வேண்டும் என தளர்வு அளிக்கப்பட்டது.
கூடலூர்
நீலகிரி மாவட்ட மழை நிலவரம்: அதிகப்பட்சமாக பந்தலூரில் 113 மிமீ
நீலகிரி மாவட்டம் முழுவதும் 6 வட்டங்களில் இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்
உதகமண்டலம்
உதகை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
உதகை அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.
உதகமண்டலம்
நீலகிரியில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை: கலெக்டர் தகவல்
நீலகிரியில் 18 வயதுக்கு மேல் தகுதியான அனைவருக்கும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்துள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
உதகமண்டலம்
நீலகிரி சிவசேனா கட்சியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு
உதகை சிவசேனா கட்சி சார்பில் வைக்கப்பட்ட 6 அடி விநாயகர் சிலை காமராஜர் சாகர் அணையில் கரைக்கப்பட்டது.
உதகமண்டலம்
உதகையில் தேசிய குடற்புழு நீக்கம் நிகழ்ச்சி
2 லட்சத்து 12 ஆயிரத்து 88 குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் தவிர அனைத்து பெண்களும் பயன்பெறுவார்கள்.
உதகமண்டலம்
உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்கு ஒருவர் ஆஜர்
கோடநாடு கொலை வழக்கின் மறு விசாரணை நடந்து வரும் நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 4ம் நபர், இன்று ஆஜரானார்.
கூடலூர்
கூடலூரில் இரவில் உலா வரும் ஒற்றை காட்டு யானை
சேரம்பாடி நகரபகுதியில் இரவில் உலா வந்த ஒற்றை காட்டு யானையால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர்.
குன்னூர்
கோத்தகிரியில் யோகாசன போட்டி: மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு
மாநில அளவில் யோகாசன பயிற்சியில் கலந்து கொள்ள தற்போது தேர்வு நடைபெற்று வருவதாக நீலகிரி யோகாசன அசோசியேஷன் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
உதகமண்டலம்
நீலகிரி மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் கரைப்பு
நீலகிரி மாவட்டத்தில் இன்று, 290 விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
உதகமண்டலம்
உதகை அருகே கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத திருமண வீட்டிற்கு அபராதம்
திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததும், சிலர் முககவசம் அணியாமல் இருந்ததும் தெரியவந்தது.
குன்னூர்
குன்னூரில் கொரோனா பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
கொரோனா பணிகள் குறித்து குன்னூரில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.