/* */

You Searched For "#NilgiriNews"

உதகமண்டலம்

உதகையில் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்

உதகை நகர திமுக அலுவலகத்தில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் வழங்கினார்.

உதகையில் நகர திமுக சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழை நிலவரம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக இரவில் கனமழையும் பகல் நேரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இன்று காலை நிலவரப்படி மழை நிலவரம்
குன்னூர்

நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு

நீலகிரி மாவட்டத்தில் 6 வட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்தது. இன்று காலை வரை பெறப்பட்ட மழை நிலவரம்.

நீலகிரி மாவட்டத்தில்  பெரும்பாலான இடங்களில் மழை பொழிவு
உதகமண்டலம்

உதகையில் லாரிகள் வேலை நிறுத்தம்: கேரட் தொழில் கடும் பாதிப்பு

உதகையில் லாரி ஓட்டுநரை தாக்கிய கேரட் அறுவடைக்கு செல்லும் லாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உதகையில் லாரிகள் வேலை நிறுத்தம்: கேரட் தொழில் கடும் பாதிப்பு
கூடலூர்

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாத்தளங்களிலும் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் 8-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்
உதகமண்டலம்

உதகை அருகே நிலத்தில் கஞ்சா வளர்த்த 3 பேர் கைது: செடிகள் பறிமுதல்

உதகை அருகே பட்டா நிலத்தில் கஞ்சா பயிரிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து செடிகளை பிடுங்கி பறிமுதல் செய்தனர்.

உதகை அருகே நிலத்தில் கஞ்சா வளர்த்த 3 பேர் கைது: செடிகள் பறிமுதல்
உதகமண்டலம்

உதகை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு

உதகையில் மரம் முறிந்து விழுந்ததால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உதகை ரயில் நிலையம் அருகே மரம் விழுந்தால் போக்குவரத்து பாதிப்பு
உதகமண்டலம்

உதகை பைக்காரா அணையிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றம்

உதகை பைக்காரா அணை நிரம்பியதால் பாதுகாப்பு கருதி மதகுகளிலிருந்து 150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

உதகை பைக்காரா அணையிலிருந்து  150 கன அடி  நீர் வெளியேற்றம்
கூடலூர்

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்

கூடலூர் பகுதிகளில் இதுவரை மாற்றுத்திறனாளிகளின் அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

கூடலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாம்
உதகமண்டலம்

உதகை ரோஜா பூங்காவில் தொடர் மழையால் அழுகும் மலர்கள்:சுற்றுலாப் பயணிகள்...

தொடர் மழை காரணமாக உதகை பூங்காவில் மலர்கள் அழுகி இருப்பதால் ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

உதகை ரோஜா பூங்காவில் தொடர் மழையால் அழுகும் மலர்கள்:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்