You Searched For "#NellaiNews"
பாளையங்கோட்டை
நெல்லை மாவட்டத்தில் சட்டமன்ற பொது கணக்கு குழுவினர் ஆய்வு
நெல்லை அரசு மருத்துவமனையில் தமிழக சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பாளையங்கோட்டை
நெல்லையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு
வரும் 13ஆம் தேதி பள்ளி துவங்க உள்ள நிலையில், மாணவர்களை ஏற்றி செல்லும் வாகனங்களின் 16 பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சோதனை.

பாளையங்கோட்டை
பாளையங்கோட்டை உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய விலை...
பாளையங்கோட்டை, மகாராஜ நகர் உழவர் சந்தையில் காய்கறிகள் மற்றும் பழங்களின் இன்றைய (07.06.2022) விலை நிலவரம்.

பாளையங்கோட்டை
நெல்லையில் தீவிர தூய்மை பணி, விழிப்புணர்வு முகாம் துவக்கம்
நெல்லை கேடிசி நகரில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் தீவிர தூய்மை பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

ஆலங்குளம்
அம்பை, கடையம் பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
அம்பை, கடையம் பகுதிகளில் பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திருநெல்வேலி
முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற...
திருநெல்வேலி மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் இராணுவ அலுவலராக பயிற்சி பெற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

அம்பாசமுத்திரம்
நெல்லை: பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் பாராட்டு
திருப்புடைமருதூரில் பறவைகளை பாதுகாத்து வரும் கிராம மக்களுக்கு ஆட்சியர் விஷ்ணு பாராட்டு தெரிவித்தார்.

தமிழ்நாடு
கல்குவாரி விபத்தில் 47 மணி நேரத்திற்கு பின் 4வது நபர் சடலமாக மீட்பு
நெல்லை மாவட்டம் அடை மிதிப்பான் குளத்தில் நடந்த கல்குவாரி விபத்தில் 47 மணிநேரத்திற்கு பின், 4வது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பாளையங்கோட்டை
விதிமீறி செயல்படும் குவாரிகள் டிரோன் மூலம் கண்காணிக்கப்படும்: அமைச்சர்...
அடை மிதிப்பான் குளம் குவாரியில் விபத்தில் பேரிடர் மீட்புக் குழுவினர் 3 பேரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அமைச்சர் தெரிவித்தார்.

திருநெல்வேலி
அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்தில் 4 பேர் மீது 3 பிரிவுகளில்...
நெல்லை கல்குவாரி விபத்தில் சிக்கியுள்ளவர்களை 2ம் நாள் மீட்கும் பணியை தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடங்கியுள்ளனர்.

திருநெல்வேலி
கல்குவாரி விபத்தில் உரிமையாளர் கைது: நெல்லை ஆட்சியர் பரபரப்பு பேட்டி
கல்குவாரி சட்டத்துக்குப் புறம்பாக குவாரி இயங்குவது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் விஷ்ணு தெரிவித்தார்.

திருநெல்வேலி
கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்து விபத்து: 6 பேர் உயிருக்கு...
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை உருண்டு விழுந்ததில் லாரி டிரைவர்கள் உட்பட ஆறு பேர் பாறைக்குள் சிக்கி உயிருக்கு போராட்டம்.
