/* */

You Searched For "#NDRF"

இந்தியா

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் வீடுகள் நீரில் மூழ்கின: 50 பேர் மீட்பு

ரிஷிகேஷ் உவர்நீர் பகுதியில் நீர்மட்டம் உயர்ந்ததால் பல வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

உத்தரகாண்டில் பெய்த கனமழையால் வீடுகள் நீரில் மூழ்கின: 50 பேர் மீட்பு
வானிலை

தீவிர புயலாக வலுப்பெறும் மோக்கா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்

மோக்கா புயல் அடுத்த 6 மணி நேரத்தில் தீவிர சூறாவளி புயலாக தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

தீவிர புயலாக வலுப்பெறும் மோக்கா புயல்: இந்திய வானிலை ஆய்வு மையம்
திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவண்ணாமலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஒத்திகை
வானிலை

மாண்டஸ் புயல்: தயார் நிலையில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் கடற்படை

வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகி வருவதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரணக் குழுக்கள் தயார்...

மாண்டஸ் புயல்: தயார் நிலையில்  என்.டி.ஆர்.எஃப் மற்றும்  கடற்படை
அரக்கோணம்

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில் தலைமை இயக்குநர் ஆய்வு

அரக்கோணத்தில் உள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையின் 4வது பட்டாலியனில் தலைமை இயக்குநர் அதுல் கார்வால் இன்று ஆய்வு மேற்கொண்டார்

அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படையில்  தலைமை இயக்குநர் ஆய்வு
அரக்கோணம்

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை

அரக்கோணத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் தேசியபேரிடர்மீட்புப் படையினருடன் இணைந்து பூகம்ப இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை நிகழ்ச்சி...

பூகம்பத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் ஒத்திகை
அரக்கோணம்

முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.

அரக்கோணத்தில் உள்ள தேசியப் பேரிடர் மீட்பு 4வது பட்டாலியனில் முப்படை தலைமை தளபதிக்கு மலர்களைத் தூவி அஞ்சலிசெலுத்தினர்.

முப்படைத் தளபதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படையினர் அஞ்சலி.
அரக்கோணம்

ஜாவத் புயல் எதிரொலி: விஜயவாடாவுக்கு விரைந்த தேசியபேரிடர் மீட்புப்படை

ஜாவத் புயல் காரணமாக அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இருந்து தேசியபேரிடர்மீட்பு படையினர் மீட்பு பணிகளுக்கு விஜயவாடா புறப்பட்டனர்

ஜாவத் புயல் எதிரொலி: விஜயவாடாவுக்கு  விரைந்த தேசியபேரிடர் மீட்புப்படை
அரக்கோணம்

தொடர் மழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு தேசியபேரிடர்மீட்பு படையினர்...

அரக்கோணத்திலிருந்து தேசிய பேரிடர்மீட்புப் படையினர் தமிழத்தில் தொடர்மழை மாவட்டங்களில் மீட்பு பணிக்காக விரைந்தனர்.

தொடர் மழை பெய்து வரும்  மாவட்டங்களுக்கு   தேசியபேரிடர்மீட்பு படையினர் விரைவு.
அரக்கோணம்

தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.

அரக்கோணம் அடுத்த தக்கோலம் அருகே குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவரின் சடலத்தை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்டனர்

தக்கோலம் குசஸ்தலை ஆற்றில் அடித்துச்சென்றவர் சடலமாக மீட்பு.
செய்யாறு

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்: பொதுமக்களை பத்திரமாக மீட்ட

குடியிருப்பு பகுதியில் வெள்ளம் புகுந்த நிலையில் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பொதுமக்களை பத்திரமாக மீட்டனர்

குடியிருப்பு பகுதியில் வெள்ளம்:  பொதுமக்களை  பத்திரமாக மீட்ட காவல்துறை