Tamil News Online | நாகர்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews - Page 2
நாகர்கோவில்
குமரியில் விநாயகர் சிலைகள் விசர்ஜனம் - போலீஸ் பாதுகாப்புடன்...
கன்னியாகுமரியில், இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் போலீஸ் பாதுகாப்புடன் விசர்ஜனம் செய்யப்பட்டன.
நாகர்கோவில்
குமரியில் விநாயகர் சிலைகள் உடைப்பு: பதற்றத்தால் போலீசார் குவிப்பு
குமரியில் விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டதால் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்ட நிலையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
நாகர்கோவில்
வீடு தேடி வரும் தடுப்பூசி வாகனம்: நாகர்கோவில் மாநகராட்சியில்
நாகர்கோவிலில் தடுப்பூசி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்காக வீடு தேடி சென்று தடுப்பூசி செலுத்தும் முறையை தொடங்கியது மாநகராட்சி.
நாகர்கோவில்
குமரியில் கொரோனா விதிமீறல்: கடைகளில் சோதனை - அபராதத்துடன் எச்சரிக்கை
குமரியில் கொரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளில் சோதனையுடன் அபராதம் விதித்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பு
நாகர்கோவில் மாநகராட்சி கடைகளுக்கு பொது ஏல அறிவிப்பை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது.
நாகர்கோவில்
குமரியில் 3வது நாளாக மாணவிகள் தாெடர் போராட்டம்: அரசு நடவடிக்கைக்கு...
மூன்றாவது நாளாக பொதுதேர்வை புறக்கணித்த மாணவிகள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.
நாகர்கோவில்
உள்ளாட்சி தேர்தல் பணி: குமரியில் அதிமுக ஆலோசனை கூட்டம்
உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கிய நிலையில் குமரியில் உள்ளாட்சி தேர்தல் பணிகளை தொடங்கியது அதிமுக.
நாகர்கோவில்
குமரியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஓடிய மாரத்தான் ஓட்டம்
பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குமரியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்று ஓடிய மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
நாகர்கோவில்
நாகர்கோவில் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
நாகர்கோவிலில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
நாகர்கோவில்
பொதுத்தேர்வு புறக்கணிப்பு - வீதியில் போராட்டம்: முடிவுதான் என்ன?
ஆசிரியர் பட்டய பயிற்சி பொது தேர்வை இரண்டாவது நாளாக புறக்கணித்து வீதியில் மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
பொதுத்தேர்வை புறக்கணித்த மாணவர்கள்; தேர்வு மையம் முன் போராட்டம்
குமரியில் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கான பொது தேர்வை புறக்கணித்த மாணவர்கள் தேர்வு மையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில்
குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வருகை:...
குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.