Tamil News Online | நாகர்கோவில் செய்திகள் | Latest Updates | Instanews
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உரம் விற்பனை தொகை
நாகர்கோவில் மாநகராட்சியில் உரம் விற்பனை தொகை தூய்மை பணியாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள்: மேயர் தகவல்
நாகர்கோவிலில் 51 கோடி ரூபாய்க்கும் மேலாக திட்டங்கள் நடைபெற்று வருவதாக மேயர் தகவல் தெரிவித்து உள்ளார்.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் மெகா தடுப்பூசி முகாம் - மேயர் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமை மேயர் ஆய்வு செய்தார்.
நாகர்கோவில்
25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளி
குமரியில் 25 அடி உயரத்தில் மரக்கிளை மீது ஏறி ஜோராக தூங்கிய பெண் மனநோயாளியால் பரபரப்பு ஏற்பட்டது.
பத்மனாபபுரம்
நாகர்கோவில் கள்ள ஓட்டு விவகாரம்: அதிமுக வழக்கு தொடர முடிவு
நாகர்கோவில் கள்ள ஓட்டு விவகாரத்தில் அதிமுக வேட்பாளர் வழக்கு தொடர முடிவு செய்துள்ளார்.
கன்னியாகுமரி
நாகர்கோவிலில் திமுகவினரால் போக்குவரத்து நெரிசல்
நாகர்கோவிலில் சாலையில் காரை நிறுத்திவிட்டு சென்ற திமுகவினரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாகர்கோவில்
நாகர்கோவிலில் பறக்கும் படை சோதனை: ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல்
நாகர்கோவிலில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூபாய் ஒன்றரை லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
நாகர்கோவில் ஒழுகின சேரி ரேஷன் கடை ஊழியரின் நடவடிக்கையை கண்டித்து கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் நடத்தினர்.
பத்மனாபபுரம்
கன்னியாகுமரி: ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி அரசு சார்பில் மரியாதை
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜீவானந்தம் நினைவு தினத்தையொட்டி உருவ படத்திற்கு அரசு சார்பில் அமைச்சர் மரியாதை செய்தார்.
நாகர்கோவில்
பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் உருவான கட்டுப்படுத்தப்பட்ட பகுதி
கொரோனா பாதிப்பால் பல மாதங்களுக்கு பின் நாகர்கோவிலில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி உருவானது.
நாகர்கோவில்
நாகர்கோவில் மாநகராட்சி: 5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய்க்கு விற்பனை
5 கிலோ இயற்கை உரம் 10 ரூபாய் என உற்பத்தி விலையில் நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் உரம் விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கோவில்
குமரியில் பல்வேறு காேரிக்கைகளை வலியுறுத்தி கிராம சுகாதார செவிலியர்கள்...
குமரியில் அளவிற்கு அதிகமாக பணி சுமை கொடுப்பதாக கூறி கிராம சுகாதார செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.