/* */

You Searched For "#murdercase"

செய்யாறு

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை

செய்யாறு அருகே சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்த தனியார் பஸ் டிரைவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

சிறுமி பலாத்கார வழக்கில் கைதாகி ஜாமீனில் வந்தவர் வெட்டிக்கொலை
திருவில்லிபுத்தூர்

மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

மனைவி, மாமியாரை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தவருக்கு 2 ஆயுள் தண்டனை. திருவில்லிபுத்தூர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.

மனைவி, மாமியார் காெலை வழக்கில் கணவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
திருச்சிராப்பள்ளி மாநகர்

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து திருச்சி கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு
நாமக்கல்

நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது

நாமக்கல்லில் முன் விரோதம் காரணமாக கார் டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் வழக்கில், 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல்: டிரைவர் கொலை வழக்கில் 3 பேர் கைது
திருநெல்வேலி

ரேஷன் அரிசி கடத்தல் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில்...

மேலப்பாளையத்தில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக ஏற்பட்ட விரோதத்தில் கொலையில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது.

ரேஷன் அரிசி கடத்தல் கொலை வழக்கில் 3 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
தேனி

தேனி அருகே இளைஞர் வெட்டிக் கொலை: தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை

முன்விரோதத்தால் இளைஞரை வெட்டிக் கொலை செய்த தந்தை, தாய், மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தேனி அருகே இளைஞர் வெட்டிக் கொலை: தாய், தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை
திருவொற்றியூர்

புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை: 7 பேர் கைது

புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

புது வண்ணாரப்பேட்டையில் ரவுடி வெட்டிக் கொலை: 7 பேர் கைது
தென்காசி

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம்...

கடந்த 2012ம் ஆண்டு கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு ஆயுள் தண்டனை: தென்காசி நீதிமன்றம் தீர்ப்பு
கன்னியாகுமரி

குமரி அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்

குமரி அதிமுக பிரமுகரின் மகனை கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குமரி அதிமுக பிரமுகர் மகன் கொலை வழக்கு: 2 பேர் நீதிமன்றத்தில் சரண்
பெரம்பூர்

சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினான்

சென்னை வியாசர்பாடியில் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.

சென்னையில் கொலை வழக்கில் தேடப்பட்ட ரவுடி சிக்கினான்
திருவண்ணாமலை

கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை

போளூர் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கடத்தி கொலை செய்த வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை நீதிமன்றம்...

கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை

மயிலாடுதுறைஅருகே விவசாயி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பளித்தது.

மயிலாடுதுறை: கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள்சிறைத் தண்டனை