/* */

You Searched For "#murder case"

க்ரைம்

மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞர் கைது

கிருஷ்ணகிரி அருகே மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

மனைவியை அடித்து கொலை செய்து விட்டு நாடகமாடிய பீகார் இளைஞர் கைது
க்ரைம்

Kerala Court-Death Sentence-சிறுமி பலாத்கார கொலை..! குற்றவாளிக்கு...

ஒரு சிறுமியை பலாத்காரம் செய்து கொலைசெய்த குற்றவாளிக்கு குழந்தைகள் தினத்தில் தூக்குத் தண்டனை வழங்கி கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Kerala Court-Death Sentence-சிறுமி பலாத்கார கொலை..! குற்றவாளிக்கு தூக்கு..!
விழுப்புரம்

விழுப்புரம் அருகே நண்பனை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்

விழுப்புரம் அருகே நண்பனையே குத்திக் கொலை செய்தவர் நேற்று விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

விழுப்புரம் அருகே நண்பனை குத்திக் கொன்றவர் நீதிமன்றத்தில் சரண்
அரியலூர்

கிரிக்கெட் வீரர்களை கேலிசெய்ததால் ஆத்திரம்; நண்பனை கொலைசெய்த வாலிபர்

Murder Case -கிரிக்கெட்வீரர்கள் விராத் ஹோலி, ரோகித் ஷர்மாவை திட்டியதால் ஆத்திரத்தில், நண்பரை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்த வாலிபரை போலீசார்...

கிரிக்கெட் வீரர்களை கேலிசெய்ததால் ஆத்திரம்; நண்பனை கொலைசெய்த வாலிபர்
ஈரோடு

கோபி அருகே மூதாட்டியை அரிவாளால் வெட்டிக்கொன்ற தொழிலாளி கைது

Murder Case -கோபி அருகே, மூதாட்டியை அரிவாளால் வெட்டி கொலை செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். செய்வினை வைத்ததால் கொன்றதாக, கொலையாளி வாக்குமூலம்...

Murder Case | Erode News Tamil
திருவள்ளூர்

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்

Murder Case -இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் திருவள்ளூர் கோர்ட்டில் போலீஸ் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைதானவர்கள் கோர்ட்டில் ஆஜர்
இராசிபுரம்

நா.பேட்டை டவுன் பஞ்சாயத்து அலவலக வாட்ச்மேன் கொலை: போலீஸ் விசாரணை

Police Investigation -நாமகிரிப்பேட்டை டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் வாட்ச்மேனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி...

நா.பேட்டை டவுன் பஞ்சாயத்து அலவலக வாட்ச்மேன் கொலை: போலீஸ் விசாரணை
இராசிபுரம்

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மருமகன் கொலை: மாமியார் உட்பட 3 பேர்...

Murder Case -வெண்ணந்தூரில் மகளின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து, மருமகனை கொலை செய்த மாமியார் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Murder Case | Murder Case News
பொன்னேரி

பொன்னேரியில் முன்னுவிராத காரணமாக முதியோர் வெட்டிக் கொலை

Murder Case - பொன்னேரியில் பட்டப்பகலில் முதியவர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Murder Case | Tiruvallur News
விழுப்புரம்

விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது

விழுப்புரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிதி நிறுவன ஊழியர் கொலையில் அவருடைய நண்பர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

விழுப்புரம் நிதி நிறுவன ஊழியர் கொலையில் 3 பேர் கைது
சிவகாசி

சிவகாசி அருகே சொத்து தகராறில் தம்பி படுகொலை: 2 சிறுவர்கள் உட்பட 5 பேர்...

சிவகாசி அருகே சொத்து தகராறில் தம்பி படுகொலை சம்பவம் தொடர்பாக 2 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tobacco In Tamil | Tobacco News