You Searched For "#mullaiperiyarudam"
தேனி
முல்லை பெரியாறு அணையில் மழை நீர்மட்டம் 130 அடியை கடந்தது
முல்லைப்பெரியாறு அணையி்ல் பெய்து வரும் பலத்த மழையால் நீர் மட்டம் 130 அடியை கடந்தது.
தேனி
தேனி கலெக்டரின் கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணை: விவசாயிகள்...
தேனி கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் முல்லைப்பெரியாறு அணையினை கொண்டு வர வேண்டும் என ஐந்து மாவட்ட விவசாயிகள் கலெக்டர் முரளீதரனை சந்தித்து...
தேனி
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் விஷத்தை கொட்டாதீர்கள் : விவசாயிகள்...
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் விஷத்தை கொட்ட வேண்டாம் என 5மாவட்ட விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியா
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது: லோக்சபாவி்ல் மத்திய அரசு பதில்
முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என லோக்சபாவில் இன்று மத்திய நீர் வளத்துறை இணை அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தேனி
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியுள்ள நிலையில், தமிழக பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள் அணைப்பகுதியில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
தேனி
141.90 அடியை கடந்தது முல்லை பெரியாறு: நாளை 142 அடியை தொட வாய்ப்பு
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம், இன்று 141.90 அடியை எட்டி விட்டது. நாளை நீர் மட்டம் 142 அடியாக நிலை நிறுத்தப்படும்.
தேனி
முல்லை பெரியாறு அணையில் இன்று காலை வரை 40.4 மி.மீ., மழைப்பதிவு
முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தேனி
ரூல்கர்வ் முறைப்படி ஏன் 141 அடி நீரைத் தேக்கவில்லை: தமிழக விவசாயிகள்...
ரூல்கர்வ் முறைப்படி முல்லை பெரியாறு அணையில் 141 அடி தண்ணீர் தேக்கவில்லை என ஐந்து மாவட்ட விவசாயிகள் கேள்வி எழுப்பினர்
தேனி
140 அடியை கடந்த முல்லை பெரியாறு: முதல் வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் 140 அடியை கடந்துள்ளதால் கேரளாவிற்கு முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தேனி
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும்:...
முல்லை பெரியாறு அணை நீர் மட்டம் இன்று 140 அடியை எட்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
தேனி
முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு குறைப்பு: நீர் மட்டம் 139.35...
தேனி மாவட்டத்தில் முல்லை பெரியாறு அணையில் நீர் திறப்பது குறைக்கப்பட்டு, வைகை அணையில் இருந்து நீர் திறப்பது அதிகரிக்கப்பட்டுள்ளது.
தேனி
முல்லை பெரியாறு அணை : அமைச்சர் துரைமுருகன் ஆய்வு
முல்லை பெரியாறு அணையை நீர் வளத்துறை அமைச்சர் துரை முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.