You Searched For "#motorists"
ஈரோடு
பவானி அருகே வேகத்தடையை உயரபடுத்தி அமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை
பவானி-மேட்டூர் சாலையில் ஆர்டிஓ அலுவலகம் முன்பு உள்ள வேகத்தடையை உயரபடுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பத்மனாபபுரம்
போக்குவரத்து விதி மீறல்: குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறல் தொடர்பாக குமரியில் ஒரே நாளில் 2184 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பத்மனாபபுரம்
குமரியில் போக்குவரத்து விதி மீறல்: ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது...
போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக குமரியில் ஒரே நாளில் 2004 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பவானிசாகர்
திம்பம் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம்: வாகன ஓட்டிகள் அவதி
திம்பம் மலைப்பகுதியில் கடும் பனி மூட்டம் காணப்படுவதால் வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்குள்ளாகினர்.
பவானிசாகர்
ஆசனூர் அருகே சாலையோரம் முகாமிட்டு இருக்கும் காட்டு யானைகள்
சாலையோரம் முகாமிட்டு இருந்த காட்டு யானைகளின் அருகே ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்தவர்களை வனத்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
பவானி
கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் : ரூ.2.47 லட்சம்...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 302 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.2.47 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆவடி
ஆவடி: கிழிந்து தொங்கும் விளம்பர பேனர்: வாகன ஓட்டிகள் அச்சம்!
ஆவடி அருகே விளம்பர பேனர் கிழிந்து தொங்குவதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்றுவருகின்றனர்.
ஜெயங்கொண்டம்
கபசுர குடிநீர் வழங்கிய காவல்துறையினர்
காவல் துறையினர் சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு கபசுர குடிநீர் விநியோகம்.
விழுப்புரம்
ஊரடங்கை மீறிய வாகன ஓட்டிகளை உறுதி மொழி எடுக்க வைத்த விழுப்புரம்...
விழுப்புரம் நகரத்தில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சுற்றியவர்களை காவல்துறையினர் நிறுத்தி உறுதி மொழி ஏற்க வைத்து எச்சரித்து அனுப்பினர்
இராமநாதபுரம்
பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் அதிகாரிக்கும் அபாயம்
கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் பொறுப்பற்ற வாகன ஓட்டிகளால் தொற்று பரவல் வேகம் அதிகாரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.