You Searched For "#monitoring"
கூடலூர்
பறவை காய்ச்சல் எதிரொலி: நீலகிரி எல்லைகளில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் இருந்து நீலகிரிக்கு கோழிகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை கொண்டுவர தடை விதித்து கலெக்டர் அம்ரித் உத்தரவு.
அவினாசி
அவிநாசியில் தொடரும் மழை: ஆற்றோர மக்கள் கண்காணிப்பு
தொடர் மழை பெய்து வரும் நிலையில், நல்லாறு ஓட்டியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பவானிசாகர்
ஆசனூரில் சிறுத்தை நடமாட்டம்: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு
ஆசனூர் அருகே கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் முடிவு.
செங்கம்
சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: பொதுப்பணித்துறை அதிகாரிகள்...
சாத்தனூர் அணைக்கு 1227 கன அடி தண்ணீர் வருவதால் நீர்வரத்தை 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வேலூர்
பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிய உத்தரவு
தமிழகத்தில் பாலியல் புகார்கள் மீது 24 மணிநேரத்தில் வழக்கு பதிவு செய்யவும், தடுப்பு பிரிவினர் கண்காணிக்கவும் உத்தரவு
இராசிபுரம்
நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விற்பனையை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல்...
நாமக்கல் மாவட்டத்தில் காய்கறி விற்பனையை கண்காணிக்க ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம்
கொரோனாதடுப்புடன் பருவகால மழை கண்காணிப்புபணி: அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
கொரோனா அச்சத்தை கருத்தில்கொண்டு பருவமழை கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க கண்காணிப்பு
தேர்தலில் பணம்,பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க கண்காணிப்பு
விழுப்புரம்
ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பணப்பரிவர்த்தனை கண்காணிப்பு
விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.ஒரு லட்சத்துக்கு மேல் பணம் பரிவர்த்தனை செய்யும் வங்கி கணக்குகள் கண்காணிக்கப்படுகிறது