You Searched For "#moneylaundering"
நாமக்கல்
நிதி நிறுவனத்தில் பணம் மோசடி: ராசிபுரத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர்
பைனான்ஸ் நிறுவனங்களில் பணம் பெற்று மோசடி செய்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மண்ணச்சநல்லூர்
அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த கிராம உதவியாளர் தற்கொலை
திருச்சி அருகே அரசு வேலை வாங்கித்தருவதாக பணமோசடி செய்த கிராம உதவியாளர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சிராப்பள்ளி மாநகர்
ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு
திருச்சியில் ரியல் எஸ்டேட் அதிபரிடம் மோசடி செய்த கணவன்-மனைவி மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
மயிலாடுதுறை
மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்
மயிலாடுதுறையில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாநகர்
திருச்சியில் தனியார் நிறுவனம் பண மோசடி: பொதுமக்கள் சாலை மறியல்
திருச்சியில், தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணம் மோசடி; நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.
ஈரோடு மாநகரம்
பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்.பி., அலுவலகத்தில்
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் எனக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் மீது எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்.
நாமக்கல்
வங்கிக் கடன் தொகை வசூலில் மோசடி: கலெக்டரிடம் சுயஉதவிக்குழுவினர் மனு
பரமத்திவேலூர் அருகே, வசூலித்த தொகையை, வங்கியில் செலுத்தாமல் மோசடி செய்த, வங்கி ஊழியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, கலெக்டரிடம் மகளிர் குழுவினர் மனு...
நாகப்பட்டினம்
நாகையில் பணப்பந்தலால் ஜொலித்த நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில்
நாகையில் புத்தாண்டு தினத்தன்று பணப்பந்தலால் நாகை சத்ருசம்ஹார மூர்த்தி கோயில் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
கும்பகோணம்
கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞா் கைது
கும்பகோணத்தில் தவணை தொகை வசூலிப்பதில் முறைகேடு செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர்
கும்பகோணத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கையாடல்: ஊழியர் கைது
கும்பகோணத்தில் வாடிக்கையாளர்கள் செலுத்திய தவணை பணத்தை கையாடல் செய்ததாக இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
அவினாசி
நோட்டமிடும் கண்கள் அவினாசியில் அதிகரிப்பு- வங்கிக்கு செல்வோரே
வங்கியில் இருந்து பணம் எடுத்து செல்லும் மக்களை பின்தொடர்ந்து, பணத்தை திருடி செல்லும் கும்பல், அவினாசி உள்பட மாவட்டம் முழுக்க சுற்றித்திரிவதாக, காவல்...
சூலூர்
குடிநீர் குழாய் பதிப்பதாக கூறி பண மோசடி: முன்னாள் பேரூராட்சித் தலைவர்...
பேரூராட்சி மன்ற நிர்வாக ஒப்புதலின்றி 94.5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள திட்டம் தயார் செய்யப்பட்டது.