You Searched For "#money"
ஆரணி
ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
ஆரணி அருகே கோவில் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தேனி
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருட்டு
தேனியில் பூட்டிய வீட்டில் நகை, பணம் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்
இணையம் மூலம் பணமோசடி செய்த நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீசார்
காப்பீடு பெற்று தருவதாக கூறி இணையம் மூலம் பண மோசடி செய்த கர்நாடகத்தை சேர்ந்த நபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாநகரம்
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத் தரக்கோரி எஸ்பி அலுவலகத்தில் மனு
நகை பணத்துடன் மாயமான கணவரை மீட்டுத்தர வேண்டும் என எ ஸ்.பி. அலுவலகத்தில் பெண் மனு அளித்தார்.

தொண்டாமுத்தூர்
கோவையில் பணத்திற்காக விஷ ஊசி செலுத்தி கொலை செய்த தம்பதி கைது
ஓட்டுநரை கட்டையால் அடித்தும் விஷ ஊசி செலுத்தியும் கொலை செய்தது தெரிய வந்தது.

ஈரோடு மாநகரம்
ஈரோட்டில் வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பணம்...
ஈரோடு நேரு வீதியில் வடமாநில வாலிபர்கள் தங்கியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.

கோவை மாநகர்
கோவையில் கடையின் பூட்டை உடைத்து பொருட்கள் மற்றும் பணம் கொள்ளை
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் உதிரிபாகங்கள் கொள்ளை போயிருக்கலாம் என கூறப்படுகிறது.

மணப்பாறை
மணப்பாறை அருகே கார் கண்ணாடியை உடைத்து பணம், காசோலை திருட்டு
மணப்பாறை அருகே கார் கண்ணாடியை உடைத்து, பணம், காசோலையை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

பவானிசாகர்
ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளர் மீட்பு: 2 பேர் கைது
புன்செய் புளியம்பட்டி அருகே ரூ. 20 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி உரிமையாளரை 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.

உடுமலைப்பேட்டை
'நார் கழிவிலும் காசு பார்க்கலாம்' விவசாயிகளுக்கு பயிற்சி
கிணத்துக்கடவு வட்டார ‘அட்மா’ திட்டம் சார்பில், விவசாயிகளுக்கு தென்னை நார் கழிவு தயாரிப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

ஈரோடு மாநகரம்
சோப்பு கம்பெனி உரிமையாளர் ஏலச்சீட்டு நடத்தி 10 கோடி ரூபாய் மோசடி
ஏலச்சீட்டு நடத்தி ரூ.10 கோடி மோசடி செய்த சோப்பு கம்பெனி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்ககோரி எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளிப்பு.

நாமக்கல்
வடமாநில லாரி டிரைவரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு: போலீஸ் விசாரணை
நாமக்கல் அருகே லாரி டிரைவரை தாக்கி பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
