/* */

You Searched For "mla"

ஏற்காடு

இளைஞர்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய எம்எல்ஏ

ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்த பணி செய்து பிளாஸ்டிக் இல்லாத ஏற்காட்டை உருவாக்குவோம் என இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

இளைஞர்களுடன் சேர்ந்து பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றிய எம்எல்ஏ
ஈரோடு

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ

அந்தியூர் அருகே உள்ள அரசினர் மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ.

அந்தியூர் அரசினர் விடுதியில் மாணவர்களுடன் உணவு சாப்பிட்ட எம்எல்ஏ
இராஜபாளையம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்:...

கொரோனாவால் உயிரிழந்த 50 நபர்களில் முதல்கட்டமாக 26 நபர்களின் குடும்பத்தினர்க்கு 50 ஆயிரம் ரூபாயை எம்எல்ஏ வழங்கினார்.

கொரோனாவால் உயிரிழந்தவர்களின்   குடும்பத்தினர்க்கு ரூ.50 ஆயிரம்: எம்எல்ஏ வழங்கல்
பெரம்பலூர்

இ-சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்: எம்எல்ஏ ஆறுதல்

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இ-சேவை மையம் பணியாளருக்கு நேரில் சென்று சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்.

இ-சேவை மைய பெண் பணியாளர் மீது தாக்குதல்: எம்எல்ஏ ஆறுதல்
காஞ்சிபுரம்

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு

சித்தனக்காவூர் கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க கோரி எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்தனர்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் மனு
ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில் மாற்று பாதை அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு

தொடர்மழையால் ஏற்படும் மண்சரிவு காரணமாக பர்கூர் மலைப்பகுதியில் மாற்று பாதை அமைக்க 9 கிலோ மீட்டர் நடந்து சென்று எம்எல்ஏ ஆய்வு.

பர்கூர் மலைப்பகுதியில் மாற்று பாதை அமைப்பது குறித்து எம்எல்ஏ ஆய்வு
விருதுநகர்

விருதுநகர் அருகே அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்ட...

ரோசல்பட்டி ஊராட்சி பகுதியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அமைத்து தர கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

விருதுநகர் அருகே அடிப்படை வசதிகள் கோரி எம்எல்ஏவை முற்றுகையிட்ட பொதுமக்கள்
அந்தியூர்

நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த எம்எல்ஏ

சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நிரம்பி வழியும் அந்தியூர் பெரிய ஏரியை ஆய்வு செய்த எம்எல்ஏ
அந்தியூர்

ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ

11ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரை மலர் தூவி எம்எல்ஏ வரவேற்றார்.

ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீரை மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ
அந்தியூர்

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும்...

வரட்டுப்பள்ளம் அணை, எண்ணமங்கலம் ஏரி, கெட்டி சமுத்திரம் ஏரி ஆகியவை முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் அந்தியூர் ஏரிக்கு சென்று கொண்டுள்ளது.

அந்தியூர் பகுதியில் நீர்நிலைகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்எல்ஏ
பெருந்துறை

வீடு இழந்த தொழிலாளிக்கு‌ நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ

பெருந்துறை அருகே மழையால் வீடு இழந்த தொழிலாளிக்கு‌ நிதியுதவி அளித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ ஜெயக்குமார்.

வீடு இழந்த தொழிலாளிக்கு‌ நிதியுதவி வழங்கிய எம்எல்ஏ
அந்தியூர்

கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ மற்றும் பேரிடர் கண்காணிப்பு...

பேரிடர் மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் கெட்டிசமுத்திரம் ஏரியில் கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்டனர்.

கொட்டும் மழையில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ மற்றும் பேரிடர் கண்காணிப்பு அலுவலர்