/* */

You Searched For "#medicine"

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு - 20 % தள்ளுபடி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் தொடக்க வேளாண்மை வங்கியின் கீழ் இரண்டு மருந்தகங்கள் திறக்கப்பட்டன.

காஞ்சிபுரம் அருகே கூட்டுறவு மருந்தகம் திறப்பு -    20 % தள்ளுபடி
கல்வி

வெளியானது நீட் தேர்வு முடிவு: மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்காக நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள், இன்று வெளியாகியுள்ளது.

வெளியானது நீட் தேர்வு முடிவு:  மாணவர் மின்அஞ்சலுக்கு அனுப்பி வைப்பு
ராதாகிருஷ்ணன் நகர்

மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன், அமைச்சர் தகவல்

மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 13,24 7 பேர் பயன் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்களை தேடி மருத்துவம்: 2 நாட்களில் 13,247 பேர் பயன், அமைச்சர் தகவல்
இராமநாதபுரம்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்

இராமநாதபுரம் அருகே மக்களை தேடி மருத்துவம் திட்ட வாகனத்தை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
அவினாசி

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு

தெக்கலூர் துணை சுகாதார நிலையத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.

மக்களை தேடி மருத்துவம்:அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு
இராசிபுரம்

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை தடுப்பு மருந்து:...

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள கருப்பு பூஞ்சை நோய்த்தடுப்பு மருந்துகளை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்.

ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கருப்பு பூஞ்சை  தடுப்பு மருந்து: அமைச்சர் வழங்கினார்
தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ பெட்டகம்

முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருத்துவ பெட்டகம் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் சித்த மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக தடுப்பூசி போடுவது நிறுத்தம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மருந்து தட்டுப்பாடு காரணமாக, மூன்றாவது நாளாக இன்றும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெறவில்லை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 3வது நாளாக   தடுப்பூசி போடுவது நிறுத்தம்
திருச்சிராப்பள்ளி

திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர்...

திருச்சியில் தவ்ஹீத் ஜமாஆத் சார்பில் நடைபெற்ற கொரோனா தடுப்பு ஆலோசனை மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்.

திருச்சியில் கொரோனா தடுப்பு மருத்துவ ஆலோசனை முகாம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கிவைத்தார்
அரியலூர்

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு...

அரியலூர் நகரில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தந்தைக்கு கருப்பு பூஞ்சைக்கான மருந்தை வழங்ககோரி...

அரியலூரில் கருப்பு பூஞ்சை நோய்க்கான மருத்தினை வழங்க முதல்வருக்கு வேண்டுகோள்
தாம்பரம்

மடிப்பாக்கம்: ரெம்டெசிவிர்மருந்து தருவதாக ரூ.1.23லட்சம் ஆன்லைன்

மடிப்பாக்கத்தில் ரெம்டெசிவிா் மருந்து தருவதாக கூறி ஆன்லைனில் ரூ.1.23 லட்சம் ஆன்லைன் மோசடி நடந்துள்ளது.

மடிப்பாக்கம்: ரெம்டெசிவிர்மருந்து தருவதாக ரூ.1.23லட்சம் ஆன்லைன் மோசடி!