You Searched For "#MASK"
கோபிச்செட்டிப்பாளையம்
கொரோனா விதிமீறல் : ஒரே நாளில் ரூ.93 லட்சம் அபராதம் விதிப்பு
ஈரோட்டில் ஒரே நாளில் கொரோனா விதி மீறியவர்களிடமிருந்து ரூ.93 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர்
அமைச்சர் கூட்டத்தில் முககவசம் அணியாத எம்எல்ஏ
அமைச்சர் கூட்டத்தில் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் நீலமேகம் மட்டும் முககவசம் அணியாமல் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர்
கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை
கட்டண கழிப்பிடங்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையர் குமரிமன்னன் எச்சரித்துள்ளார்.
பவானி
கொரோனா விதிமீறல் : முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம்...
ஈரோட்டில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாமல் வந்த 400 பேருக்கு அபராதம் விதிதக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம்...
ஈரோடு மாவட்டத்தில், ஒரேநாளில் முகக்கவசம் அணியாத 458 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கோபிச்செட்டிப்பாளையம்
ஈரோட்டில் ஒரே நாளில் ஊரடங்கை மீறிய 243 வாகனங்கள் பறிமுதல் - ரூ.1.87...
ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 243 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1.87 லட்சம் அபராதம் விதிப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
சேலம் மாநகர்
ஆதரவற்றவர்களுக்கு உணவு, முககவசங்களை வழங்கிய மாநகராட்சி ஆணையாளர்
சேலம் மாநகராட்சி பகுதியில் ஆதரவற்றவர்களுக்கு உணவு பொட்டலம் மற்றும் முககவசங்களை மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.
பவானிசாகர்
10ஆயிரம் பேருக்கு முககவசம்,சானிடைசர் வழங்கிய மெக்கானிக்
கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் சத்தியமங்கலத்தில் தனது சொந்த செலவில் பத்தாயிரம் பேருக்கு இலவசமாக முக கவசம் வழங்கிய தன்னார்வலருக்கு...
இந்தியா
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள்...
5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மாஸ்க் அணிய தேவையில்லை என்று சுகாதார சேவைகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி, போலீசாரிடம்...
நாகப்பட்டினத்தில் மாஸ்க் அணியாமல் மது போதையில் வந்த ஆசாமி ஒருவர், போலீசாரை பணி செய்யவிடாமல் வம்பு செய்தார்.
தமிழ்நாடு
சென்னை - விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி
விசாரணைக்கு வந்த போது கூட மாஸ்க் இல்லாமல் வந்த அடாவடி பெண்மணிக்கு நம்ம சென்னை போலீஸ் கொடுக்கும் மரியாதை வியக்க வைக்கிறது
பல்லாவரம்
சென்னை விமானத்தில் முகக்கவசம் அணியாமல் ரகளை: 2 பேர் போலீசிடம்...
பெங்களூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த பயணிகள் முகக்கவசங்கள் அணிய மறுத்து, விமான பணிப்பெண்களிடம் வாக்குவாதம் செய்ததால் விமானநிலைய போலீசில்...